Tag: ரணில் விக்கிரமசிங்க

புதிய அரசியலமைப்பை வரைய நிபுணர் குழுவுக்கு ஒரு மாத காலஅவகாசம்

புதிய அரசியலமைப்புக்கான வரைவை ஒரு மாத காலத்துக்குள் தயாரித்து தருமாறு, நிபுணர் குழுவிடம் வழிநடத்தல் குழு கேட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையின்…
அடுத்தவாரம் வடக்கிற்கு கிளம்புகிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம் வடக்கில், முன்னெடுக்கப்படும் திட்டங்களை மேற்பார்வை செய்யவுள்ளார். இதற்காக அவர், வரும் 28ஆம் நாள்,…
சிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா

அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் வலயம் என்ற பெயரில், சீனா இராணுவத் தளத்தை அமைத்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை…
மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து இந்த வாரம் முடிவு

மாகாணசபைகளுக்குத் தேர்தலை நடத்துவது தொடர்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் ஆலோசனை நடத்தி…
போரில் இறந்த பொதுமக்களும் நினைவு கூரப்பட வேண்டும்- சிறிலங்கா பிரதமர்

போரில் இறந்த பொதுமக்களும் நினைவு கூரப்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று கண்காட்சி…
அமெரிக்காவின் வளர்ச்சியால் சிறிலங்காவுக்கு பாதிப்பு – ரணில்

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி சிறிலங்கா மற்றும் ஏனைய அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிறிலங்கா பிரதமர்…
சமுர்த்தி வங்கியை ஒழுங்குறுத்துவதற்கு விசேடகுழு – மத்தியவங்கி ஆளுநர்

சமுர்த்தி வங்கியை ஒழுங்குறுத்துவதற்காக இலங்கை மத்தியவங்கியில் நிதி அமைச்சு மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக…
ஆட்சி பீடத்தில் இருக்கும் போது கனவுகாண்பதில்  பிரயோசனமில்லை : சஜித்

ஆட்சி பீடத்தில் இருக்கும் போது கனவு காண்பதில் பிரயோசனம் இல்லை. செய்வோம் என்று கூறுவதனை விட செய்து முடிக்க வேண்டும்.…
திடீர் சுகவீனமுற்ற கபீர் காசிமுக்கு அறுவைச் சிகிச்சை

திடீர் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்ட ஐதேக தவிசாளரான அமைச்சர் கபீர் காசிமுக்கு அறுவைச் சிகிச்சை…