Tag: அஜித் ரோஹன

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியவர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்று!

மேல் மாகாணத்தில் இருந்து வேறு மாகாணங்களுக்கு வெளியேறும் நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ரப்பிட் என்டிஜன் பரிசோதனையில் மேலும் 7 பேருக்கு கொரோனா…
இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை

புதுவருடப்பிறப்பை முன்னிட்டு இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சளர் பிரதிப் பொலிஸ்…
நாட்டில் வாகன விபத்துக்களினால் தொடர்ந்தும் அதிகரித்து வரும் உயிரிழப்புக்கள்!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை…
மஹர சிறைச்சாலை சம்பவம் : இதுவரை 228 பேரிடம் சாட்சிப்பதிவுகள் முன்னெடுப்பு!

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் இதுவரை 228 பேரிடம் சாட்சிப்பதிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மஹர…
வாகன விபத்துக்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு : அஜித் ரோஹன!

நாட்டில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன…
“ட்ரோன்” கண்ணில் சிக்கிய 15 பேர் கைது!

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் விதிமுறைகளை மீறிய 15 பேர் ட்ரோன் கமெராக்களின் உதவியுடன் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்…
மினுவாங்கொடை கொத்தணி தொடர்பான விசாரணைகளில் சிக்கல் நிலை!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுமார் 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக மினுவாங்கொடை கொத்தணி தொடர்பான விசாரணைகளில்…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறியோருக்கு 2 வருட  சிறைத்தண்டனை!

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
பொலிஸ் பேச்சாளர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!

இனிவரும் காலங்களில் மக்கள் தாம்செல்லும் இடங்கள் தொடர்பில் கைபேசி அல்லது பதிவேட்டில் குறித்து வைக்க வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர்…