Tag: அனில் ஜாசிங்க

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… முழுமையாக திறக்கப்படவுள்ள இலங்கை, மக்கள் பின் பற்றவேண்டியவை

எதிர்வரும் 11ம் திகதி நாடு திறக்கப்பட உள்ளதாகவும் இதன் போது சமூக இடைவெளி மற்றும் சுகாதார வழிமுறைகள் உரிய முறையில்…
கொரோனா தொற்றினால் அதிக உயிரிழப்பு ஏற்படும் சாத்தியம் இல்லை!

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர்…
இன்றும் 12 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் இன்று மாலையில் இனங்காணப்பட்டுள்ளார். பொலனறுவை வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நபர் ஒருவருக்Nf வைரஸ் தொற்று…
உயிரிழப்புகளுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்புக்கூற வேண்டும்!

தேர்தலை அறிவித்தால், கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களுக்கு, தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர…
நேற்றும் ஐவருக்கு கொரோனா!

இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 5 பேர் அடையாளம்…
இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை சடுதியாக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 15 பேர் நேற்று மாத்திரம் இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க…
இலங்கையில் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ்..!! சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு..!

அரசாங்கத்தின் சரியான தீர்மானங்களினால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முடிந்தது என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.…
கொரோனா தொற்றுக்குள்ளாகிய பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள பெண் ஒருவர், குழந்தையை பிரசவித்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.…