எதிர்வரும் 11ம் திகதி நாடு திறக்கப்பட உள்ளதாகவும் இதன் போது சமூக இடைவெளி மற்றும் சுகாதார வழிமுறைகள் உரிய முறையில்…
கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர்…
இலங்கையில் இன்று (24) மருதானையை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கொழும்பு –…
கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் இன்று மாலையில் இனங்காணப்பட்டுள்ளார். பொலனறுவை வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நபர் ஒருவருக்Nf வைரஸ் தொற்று…
தேர்தலை அறிவித்தால், கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களுக்கு, தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர…
கடந்த 24 மணித்தியாலங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில்…
இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 5 பேர் அடையாளம்…
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 15 பேர் நேற்று மாத்திரம் இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க…
அரசாங்கத்தின் சரியான தீர்மானங்களினால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முடிந்தது என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள பெண் ஒருவர், குழந்தையை பிரசவித்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.…