கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து நாட்டை காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் ஆதரவு மிகவும் அவசியம் என பிரதமர்…
அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அரச மற்றும் பகுதியளவிலான அரச நிறுவன ஊழியர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் பிரதமர் அவதானம் செலுத்தியுள்ளார்.…
எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தரவுள்ளதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்காக அலரி மாளிகை தயார்படுத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல்…
நாட்டை 75 வீதம் அல்லது முழுமையாக முடக்குவதற்கு தயாராக இருக்குமாறு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்…
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டை முடக்க வேண்டிய எந்த அவசியமும் இன்றுவரை ஏற்படவில்லை என்று தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச,…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், விசேட கூட்டம் ஒன்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். அலரி மாளிகையில் எதிர்வரும்…
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் பணிபுரியும் 240 ஊழியர்களுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அலரி…
ஐதேகவின் அதிபர் வேட்பாளரை, வரும் வியாழக்கிழமை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதற்கு, முடிவு செய்யப்பட்டுள்ளது.…
இன்று நடைபெறவிருந்த சிறிலங்கா அமைச்சரவையின் வாராந்தக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும்,…