Tag Archives: இராணுவம்
பயங்கரவாதிகள் உருவாதை தடுக்கவே வடக்கில் இராணுவம்! முல்லைத்தீவில் கோத்தாபய சண்டித்தனம்
முப்பது வருட காலமாக நிலவிய பயங்கரம் மீண்டும் உருவாகாமல் தடுக்கவும் பயரங்கரவாதிகள் மீண்டும் உருவாகாமல் தடுக்கவுமே இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டுள்ளனர்… Read more
சரணடைந்தோரை இராணுவம் கொண்டுசென்றதைக் கண்டேன்; நேரில் பார்த்த சாட்சி நீதிமன்றத்தில் நேற்று வாக்குமூலம்
“இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது மகள், மருமகள், பேரப்பிள்ளைகள் பஸ் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அவர்களை இராணுவத்தினர் கொண்டு சென்றதை நான்… Read more
முன்னாள் போராளிகள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன – இராணுவம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன்… Read more
அரிப்புத்துறையில் அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபடும் இராணுவம்
கடந்த இரு வாரங்களாக அரிப்புத்துறையில் ஊரின் மையப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவம் தனியார் வீடுகளுக்குள்ளும், தனியார் வளவுகளுக்குள்ளும் அத்துமீறி நுழைந்து… Read more
தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு கோரி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு
தமிழ் யுவதிகளை இராணுவப் படையில் இணைந்து கொள்ளுமாறு கோரி தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆலங்கேணி,… Read more
காலில் விழுந்து கதறிய போதும் இழுத்துச் சென்றது இராணுவம்; மூன்று சகோதரர்களைத் தொலைத்தவர் கண்ணீர் விட்டழுதவாறு சாட்சியம்
“முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமில் இருந்து வந்திருந்த இராணுவத்தினரே எனது சகோதரர்களைக் கொண்டு சென்றனர். அவர்களை விட்டுவிடுமாறு நாங்கள் அவர்களின் கால்களில்… Read more
வடபுலத்தில் இராணுவம் – பொலிஸார் இணைந்து நடத்திவரும் கைதுகள் – அடாவடித்தனங்களால் வன்னி அதிர்கிறது
வடபுலத்தில் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திவரும் கைதுகள் மற்றும் அடாவடித்தனங்களால் வன்னி அதிர்ந்தவண்ணமுள்ளது. கிளிநொச்சியில் ஜெயக்குமாரி மற்றும்… Read more
விவசாய நிலங்களை விட்டு இராணுவம் வெளியேறினால் மட்டுமே வடக்கில் விவசாயம் முழுமைபெறும்; கனடா குழுவிற்கு விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டு
வடக்கு மாகாணத்தில் உள்ள விவசாயிகளின் நிலங்கள் மற்றும் விவசாய திணைக்களங்களின் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கும் இராணுவம் வெளியேறினால் மட்டுமே வடக்கில்… Read more
வடக்கு முழுதும் இராணுவ மயம் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறி – முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்
வடமாகாணம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்கிடமாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். துர்க்கா மணிமண்டபத்தில் மகளிர் தின… Read more
வடக்கின் தமிழ்ப் பெண்களை இலக்கு வைக்கும் இலங்கை இராணுவம் மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைப்பு
சிங்கள மயமாக்கல் திட்டத்தின் பிரதான செயற்பாடே இது – பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி இலங்கை இராணுவத்தின் மகளிர்… Read more
















