Tag Archives: இராணுவம்
தகுந்த ஆதாரம் கிடைத்தால் படைகளை விசாரிக்கக் குழு
இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனவர்கள் தொடர்பில் சரியான தகுந்த ஆதாரங்கள் உரியவர்களால் வெளிப்படுத்தப்படுமாக இருந்தால், அவ்வாறு குற்றமிழைத்தவர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காகச் சுதந்திரமான… Read more
வடக்கில் 10 முதல் 12வரையான இராணுவ முகாம்கள் மட்டுமே உள்ளனவாம் கூறுகிறார் ஜனாதிபதி
யுத்த காலத்தின் போது வடக்கில் பல இராணுவ முகாம்கள் இருந்தன. அத்துடன் வடக்கில் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம்… Read more
தமிழரின் கலாசாரத்தை அறியாத இராணுவம் வடக்கில் வேண்டாம்; முதலமைச்சர் விக்னேஸ்வரன் திட்டவட்டம்
தமிழர்களுடைய மொழி, கலாசாரம், பண்பாடுகள் அறியாத இராணுவத்தினர் வடக்கு மாகாணத்துக்குத் தேவையில்லை. இதனையே மக்களும் கேட்கின்றனர். தாம் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும்… Read more
இரசாயனக்குண்டு தாக்குதல்கள் இறுதிப்போரில் நடத்தப்படவில்லை; வடக்கு ஆயர்களின் கருத்தை நிராகரிக்கின்றது இராணுவம்
இறுதிக்கட்ட போரின் போது இரசாயனக் குண்டுகளையோ அல்லது கொத்துக் குண்டுகளையோ எதிரிகள் மீதான தாக்குதலுக்குப் படையினர் பயன்படுத்தவில்லை என்று அறிவித்துள்ள… Read more
வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட்டு சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படவேண்டும்! மனித உரிமைகள் தினத்தில் வவுனியா பிரஜைகள் குழு
ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்று வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட்டு சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு மக்களின் சுதந்திரமான… Read more
இராணுவம் வெளியேற வேண்டும்
“வட பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை விட்டு இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும். அங்கு இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த… Read more
வடபுலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட நிலப்பறிப்பு தொடர்கின்றது: சலோகா பெயானியிடம் முறையிட்டார் விக்கி
வடபுலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட நிலப்பறிப்பு தொடர்கின்றது. தற்போது எமக்குள்ள முக்கிய பிரச்சினை இங்கு குவித்து வைக்கபட்டுள்ள படையினர் தான்…. Read more
எமது பகுதியில் 3 இலட்சம் இராணுவம்; முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
போரின் இறுதி நாட்களில் மத்திய அரசாங்கம் இராணுவ பலத்தை இச் சிறிய நாட்டிற்குள் 3 இலட்சம் வரை அதிகரித்துள்ளது. போர்… Read more
மக்கள் பிரதிநிதியான முதலமைச்சரை இராணுவம் எப்படித் தடுக்க முடியும்? நாடாளுமன்றில் கூட்டமைப்பு கேள்வி
“வடக்கில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளது என அரசு கூறினாலும், வடமாகாண மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சர் தமது மாகாணத்தில் ஒருசில இடங்களுக்குச்… Read more
இந்து ஆலயங்கள் இடிக்கப்படுவதாக கூறப்பட்ட தகவலையடுத்து வலி.வடக்குக்கு சென்ற முதலமைச்சருக்கு இராணுவம் அனுமதி மறுப்பு
வடமாகாண முதலமைச்சரும் இந்துமதப் பெரியார்களும் நேற்று வலி.வடக்கிற்குச் சென்ற வேளை இராணுவத்தினரால் தடுக்கப்பட்டுள்ளனர். வலி.வடக்கின் உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் நடைபெறுகின்ற… Read more
















