Tag Archives: இராணுவம்
இராணுவம் இருக்கும் வரை வடக்கில் அபிவிருத்தியில்லை
மக்களின் பொருளாதாரத்தை மழுங்கடிக்கும் வகையில் காணிகளை அபகரிக்கும் இராணுவம் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இராணுவம் வெளியேறினால் மட்டுமே மக்களின் வாழ்வாதாரத்தை… Read more
வடக்கு கிழக்கில் இராணுவத்திற்கு புதிதாக 600 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது!- காணி அமைச்சர்
வடக்கு, கிழக்கில் உளள் இராணுவ முகாம்களை பலப்படுத்தும் நோக்கில் இராணுவம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்கம், இராணுவத்திற்கு புதிதாக 600… Read more
வேலையற்ற இளைஞர்களின் விவரம் திரட்டும் இராணுவம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற இளைஞர், யுவதிகளின் விவரங்களைக் கிராம சேவையாளர்களிடமிருந்து இராணுவத்தினர் கோரிவருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில்… Read more
இராணுவத்தில் இணையுமாறு படையினர் நிர்ப்பந்தம்
இராணுவத்தில் இணையுமாறு படையினர் தம்மை நிர்ப்பந்தித்து வருவதாகக் கிளிநொச்சியிலுள்ள இளம் பெண்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கண்ணீர்… Read more
வடக்கு கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 35 சதவீதமான காணிகளை இராணுவம் சுவீகரித்திருக்கின்றது!
வடக்கு கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 35 சதவீதமான காணிகளை இராணுவம் சுவீகரித்திருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின்… Read more
ஆணைக்குழு முன் சாட்சியமளித்தோரின் விவரங்களைக் கோருகிறது இராணுவம்
யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளித்தவர்களின் விவ ரங்களை கிராம சேவையாளர்களிடம் இராணுவத்தினர் கோரியிருப்பதாகத் தெரிய வருகின்றது. அதிலும் இராணுவத்தினருக்கு… Read more
இராணுவம் ஈ.பி.டி.பி. கருணா குழுவே எமது பிள்ளைகளை கடத்திச் சென்றனர் ஆணைக்குழுவின் முன்னிலையில் உறவுகள் கண்ணீருடன் தெரிவிப்பு
இராணுவமும், ஈ.பி.டி.பி.யும், கருணா குழுவினருமே தமது பிள்ளைகளை யுத்த காலப்பகுதியில் கடத்திச் சென்றுள்ளனர் எனவும் ஆனால் அவர்களை தற்பொழுது வரை… Read more
வடக்கிலுள்ள இராணுவத்தை படிப்படியாக குறைக்க வேண்டும் : முதலமைச்சர்
இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்கி படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மோதல்களின்… Read more
இராணுவப் பிரசன்னத்தால் வடக்குப் பெண்கள் பாதிப்பு; அமெரிக்க அதிகாரிக்கு விளக்கம்
வடக்கு மாகாணத்தின் அதிகரித்த இராணுவப் பிரசன்னம் காரணமாகப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பெண்கள் விவகாரங்களுக்கான… Read more
மன்னார் மனித புதைகுழியில் இருந்து மேலும் ஒரு மனித எலும்புக்கூடு மற்றும் எச்சங்கள் கண்டுபிடிப்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி 21 ஆவது தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தோண்டப்பட்ட போது குறித்த புதை குழியில்… Read more
















