லண்டனில் இலங்கையர்கள் உட்பட மொத்தம் 22 பேர் 2020ஆம் ஆண்டில் குடும்பத்தகராறு காரணமாக பலியாகியுள்ளார்கள். லண்டனில், 2019இல் குடும்பத்தகராறு காரணமாக…
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின், நடத்தை ஆராய்ச்சிப் பிரிவால் நடத்தப்பட்ட, பொதுக் கருத்து ஆய்வின்,படி 54 வீதமான மக்கள் தடுப்பூசி போடுவதில்…
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த மேலும் 472 இலங்கையர்கள் இன்று (11) நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய…
விமான நிலையங்களை எப்போது திறப்பது என்று அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லையென விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின்…
ஆபிரிக்க நாடுகளில் இருந்து திரும்பிய 8 இலங்கையர்கள் பேர் மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ள 8…
இலங்கையில் தினசரி உப்பு உட்கொள்ளும் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார…
அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இவர்கள், இன்று அதிகாலை 4.47 மணிக்கு வந்தடைந்துள்ளனர்.…
மத்திய கிழக்கில் கொரோனா வைரஸ் காரணமாக 23 இலங்கையர்கள் பலியாகியிருப்பதாக, இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. உலகின் பல்வேறு…
அவுஸ்ரேலியாவில் இருந்து 98 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். சிறிலங்கன் விமான சேவையின் விசேட விமானம் மூலம், மெல்பேர்ன்…
இலங்கையில் குறிப்பிட்ட பகுதிக்கு (கிழக்கு) என உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணி அந்த பகுதி இனப்பரம்பலை பிரதிபலிக்காதது ஏன் என இலங்கைக்கான…