Tag Archives: உறுதி
தங்கமான தேசத்தை உருவாக்கித் தருவேன்! தமிழர்களிடம் மஹிந்த உறுதி
போரின் போது தமிழர்கள் இழந்த உயிர்களைத் தவிர மற்றைய அனைத்தையும் மீண்டும் பெற்றுத் தவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்…. Read more
மகிந்தவின் வெற்றி உறுதி! பொதுவேட்பாளர் வந்தவுடன் எதிர்க்கட்சிகள் சிதறிவிடும்!- அமைச்சர் அமரவீர
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தீர்மானிக்கப்பட்டவுடன் எதிர்க்கட்சிக் கூட்டணி சிதறிவிடும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்…. Read more
இலட்சக்கணக்கானவர்களை பாதுகாக்க ஐநா தவறிவிட்டது: நவி பிள்ளை
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின்… Read more
தமிழீழ தலைவர் பிரபாகரனின் உறுதிப்பாட்டைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டனர் – கேணல் ஹரிகரன்
தமிழீழத்தை உருவாக்குவதற்கான போராட்டத்துக்குத் தலைமை தாங்கும் பிரபாகரனின் உறுதிப்பாட்டைப் புரிந்து கொள்ள இந்திய அரசு, புலனாய்வு அமைப்புகள், இராணுவம் என்று… Read more
போரின்போது 84 ஆயிரம் ஆண்கள் பலியானதை அரசே உறுதிப்படுத்துகிறது; சுரேஷ் எம்.பி.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் 84 ஆயிரம் இளம் பெண்கள் கணவனை இழந்திருக்கின்றனர் என்று அரச புள்ளிவிவரத்தில்… Read more
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேர் அவுஸ்திரேலிய அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்- அரச சட்டத்தரணிகள் உறுதி
குழந்தைகள் உள்ளடங்களாக 153 புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலிய, சுங்க பிரிவினருக்கு சொந்தமான படகொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவுஸ்திரேலிய அரச சட்டத்தரணிகள்… Read more
கொலைகார கோத்தபயா கைது உறுதி! அமெரிக்க சட்டப் பேராசிரியர் அறிவிப்பு!
தமிழ்த் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் சரணடைந்தவுடன் அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக கொலை செய்யும்படி கோத்தபயா இராசபக்சே உத்தரவிட்டதற்கு சாட்சியங்கள்… Read more
காங்கிரஸ் அரசை போன்று தமிழரை நாம் கைவிடோம் நரேந்திர மோடி உறுதி
இலங்கைத் தமிழர்களை தற்போது மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசு கைவிட்டு விட்டது. ஆனால் நாம் ஆட்சியமைத்ததும் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு உதவுவோம். அவர்களை… Read more
ஜெனிவா பிரேரணை அமுலாவது உறுதியாகும் : ரில்வின் சில்வா
ஜெனீவா பிரேரணையினை அரசாங்கம் நிராகரித்தாலும் பிரேரணை நிறைவேறப்போவது உறுதியே. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் மாற்று வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியாது… Read more
நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது தில்லி உயர் நீதிமன்றம்
தில்லியில் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி, ஓடும் பஸ்ஸில் 23 வயது துணை மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு… Read more
















