இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய 502 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய…
மே 31ம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியை நிகழ்வுகளுக்கு அது…
கடந்த 7 நாட்களில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுடன் 338 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய…
இன்று இரவு 8 மணி தொடக்கம் நாடு முழுவதும் தொடர்ந்து மூன்று நாட்கள் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்…
ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்டுள்ள போதிலும், வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும், மூடப்பட்டிருக்கும் என வவுனியா மாவட்ட அரசாங்க…
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது, கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி மக்கள் ஆனையிறவு சோதனைச் சாவடி ஊடாக சென்று வர அனுமதி…
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் தருணங்களில் அனைவரும் சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டியது அவசியம் என கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்கான தேசியசெயற்பாட்டு…
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 33 சத வீதத்தினால் அதிகரித்திருப்பதாக…
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது பிரதான சந்தைகள் மூடப்படும் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை…