Tag: ஊழல்

ஈபிடிபியை தாக்கிய சிறி டெலோ!

மதுபோதையில் சிறீடெலோ உறுப்பின‌ர் தன்னைத் தாக்கியதாக, வ‌வுனியா தெற்கு தமிழ் பிர‌தேச‌ ச‌பையின் ஈ.பி.டி.பி உறுப்பினரான துஸ்யந்தன் விக்டர் ராஜ்…
விசாரணையில் இருந்து டிரம்பை விடுவிக்கும் செனட் சபை!

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக செனட் சபையில் நடைபெறும் விசாரணையில், சாட்சிகளை ஆஜர்படுத்த வலியுறுத்தும் தீர்மானத்தை குடியரசுக் கட்சியினர் நிராகரித்தனர்.…
|
போர்க்குற்றங்களுக்கு கோத்தாவே பொறுப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு அப்போது பாதுகாப்பு செயலராக…
இலங்கையை இராணுவமயமாக்குவதற்கு நடவடிக்கை – சர்வதேசம் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம், இரு மனித உரிமைக் குழுவினர், விமர்சகர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களை…
“மருந்துப்பொருள் இறக்குமதி விநியோகத்தின் போதான மோசடி தொடர்பில் விசாரணைக்காக குழு”

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டினால் மருந்துப்பொருள் இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளின் போது இழைக்கப்பட்டதாக கூறப்படும்…
நிபந்தனைகளுக்கு அடிபணியாது கொள்கை பிரகடனத்தை உருவாக்கியுள்ளேன் – கோத்தாபய

நாட்டு மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கி எவரது நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் தேர்தல் கொள்கை பிரகடனத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த பொதுஜன…
“என்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்” – டிரம்ப் ஆவேச தாக்கு!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ…
|
“கோடிக் கணக்குகளில் கொள்ளையிட்டு, சுகபோகமாக வாழ்பவர்களே என் மீது குறை கூறுகின்றனர்”: சஜித்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து, பல வகையான விவாதங்களும், சவால்களும் தோற்றம் பெற்றிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. அந்தவகையில், உண்மையாகவே நிதி…
நாட்டின் நிர்வாக சீர்குலைவினாலேயே முன்நோக்கிப் பயணிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது : முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்

நாட்டை முறையற்ற விதத்தில் நிர்வகிப்பதென்பது என்னைப் பொறுத்தவரையில் பாரிய ஊழல் ஆகும். நிர்வாகம் சீர்குலையும் போது எம்மால் முன்நோக்கிப் பயணிக்க…
‘என் உயிருக்கு ஆபத்து’ – மீண்டும் புலம்பத் தொடங்கியுள்ள சிறிலங்கா அதிபர்

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதால் தன்னைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவவில்…