Tag: ஊழியர்கள்

சபாநாயகரும் தனிமையில்!

சபாநாயகரின் பாதுகாப்பு பிரிவில் உள்ள அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.…
1000 ரூபாய் அறவிட்டதாக மாநகர சபை ஊழியர்கள் போராட்டம்!

விரல்ரேகை (பிங்கர்பிறிண்ட்) இயந்திரம் பழுதாகியுள்ளமையால் அதனைச் சீர்செய்ய வேண்டும் என்று தெரிவித்து ஊழியர்களின் வேதனத்தில் 1000 ரூபாய் கழிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத்…
கொரோனா தொற்று; தபால் பரிமாற்ற மத்திய நிலையம் மூடல்!

கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலைய ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இனையடுத்து கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம்…
இராணுவத் தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்றுப்பரவல் குறித்து நாட்டு மக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை…
சுகாதார திணைக்கள சாரதிகள் போராட்டம்!

மன்னார் மாவட்டத்தில் சுகாதாரத் திணைக்கள சாரதிகளாக கடமையாற்றும் ஊழியர்கள் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம்,…
செலவை குறைக்கும் விதமாக 28 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் லுப்தான்சா ஏர்லைன்ஸ்!

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பெருமாலான விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை…
|
விசா மோசடியில் ஈடுபட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள் நால்வர் நீக்கம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள் நால்வர் விசா மோசடியில் ஈடுபட்டதாக அந்நிறுவனம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை சேர்ந்த…
மனித உரிமைப் பணிகளுக்காக குருபரன் பழிவாங்கப்படுகிறார் – ஞானசீலன்

வடக்கு கிழக்குச் சமூகம் கு.குருபரன் ஒரு மனித உரிமை பாதுகாவலனாகவே பார்க்கிறது. அவரது அமைதியான மற்றும் நியாயமான மனித உரிமைப்…