Tag: ஐக்கிய நாடுகள்

” அனுமதியில்லாது அனுசரணை வழங்கியது எவ்வாறு? “

இலங்கை அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் அனுமதி இல்லாது சர்வதேச உடன்படிக்கை ஒன்றின் இணை அனுசரணையை அங்கீகரிக்க முடியாது என்ற…
ஜெனிவா கூட்டத்தொடர் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் ஆராய்கிறது கூட்டமைப்பு!

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு…
பாலச்சந்திரனும், இசைப்பிரியாவும் ஆயுதப் போராளிகள் தான் – என்கிறார் மகிந்த

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல, ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றும், அவர்களை…
அமெரிக்கா இல்லாத சந்தர்ப்பத்தை சாதகமாக்க வேண்டும்! – அரசிடம் கோரும் சிங்கள அமைப்பு.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணையினை கொண்டுவந்த அமெரிக்கா இன்று மனித உரிமை பேரவையில் இருந்து விலகியுள்ளமையினை நாம்…
கால அவகாசம் மார்ச்சுடன் நிறைவு : பதிலளிக்கும் கடப்பாட்டில் இலங்கை

பொறுப்புக் கூறல் மற்றும் மீள் நிகலாமையை உறுதிப்படுத்தும் வகையிலும் ஏற்கெனவே உறுதிமொழி வழங்கியமைக்கு அமைவான மனித உரிமைகள் உள்ளிட்ட விடயங்களை…
சவுதி அரேபிய பெண்ணுக்கு கனடா புகழிடம் அளித்துள்ளது!

சவுதி அரேபியாவில் இருந்து தாய்லாந்துக்கு சென்ற போது தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி சென்று பேங்கொக்கின் பிரதான விமான நிலையத்தில்…
|
ஜனாதிபதியின் திட்டத்தைக் குழப்பிய மேற்குலக நாடுகள்!

ஐ.நா பொதுச்சபையில், போர்க்குற்றம் இழைத்த இராணுவத்தினரைக் காப்பாற்றும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடைசி நேரத்தில் கைவிட நேரிட்டதாகவும் அதற்கு…
வாக்குறுதிகளை நிறைவேற்றப்படுவதை அமெரிக்கா உறுதி செய்யும்! – ஜயந்த தனபால

ஐ.நா மனித உரிமை பேரவைக்கு இலங்கை அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை அமெரிக்க உறுதி செய்யும் என இலங்கையின் ஐநாவிற்கான முன்னாள்…
மக்களின் உரிமைகளை இலங்கை அரசு மதிக்க வேண்டும்! – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அரசாங்கங்கள், பொதுமக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என, பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித…