Tag: கெஹலிய ரம்புக்வெல

ஜனாதிபதியை மிரட்டி தீர்வைப் பெற முடியாது! – சம்பந்தனுக்கு ரம்புக்வெல பதில்

ஜனாதிபதி கோட்டாபயவை மிரட்டி தீர்வு பெற முயற்சிப்பது பயனற்றது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் புரிந்து கொள்ளவேண்டும் என்று…
அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாது அரசாங்கம்!

சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை வைத்துக் கொண்டு அமெரிக்கா எம்மை மிரட்ட முடியாது. இந்த மிரட்டலுக்கெல்லாம் ஜனாதிபதி…
19 ஐ அறிமுகப்படுத்தியவர்களே முறைகேடாக பயன்படுத்தினர்!

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அறிமுகம் செய்தவர்களே, அதனை பாரிய அளவில் முறைகேடாக பயன்படுத்தியுள்ளார்கள் என்று இராஜாங்க அமைச்சர் கெஹலிய…
ஜனாதிபதி தேர்தலில் வெளிப்பட்ட ஈழ வரைபடம்! – ரம்புக்வெல

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததை விபரிக்கும் இலங்கை விளக்கப் படத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின்…
பெரும்பாலான மக்களின் ஆதரவினை பெற்று  கோத்தாபய   நிச்சயம் ஜனாதிபதியாவார்  – கெஹலிய ரம்புக்வெல

ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கும், எதிர்த்தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு மாத்திரமே தேர்தலில் கடுமையான போட்டியுள்ளது.…
கோத்தா ஆட்சிக்கு வந்தால் எம்சிசி உடன்பாடு மீளாய்வு – ரம்புக்வெல

அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றால், அமைச்சரவையினால் நேற்று முன்தினம் ஒப்புதல் அளிக்கப்பட்ட 480 மில்லியன் டொலர் எம்சிசி…
கோத்தாவின் பேச்சாளர்களாக டலஸ், ரம்புக்வெல!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, கோத்தாபய ராஜபக்ஷவுக்கு இணைப் பேச்சாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டு எதிரணியின்…
இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா? – ரொய்ட்டர்ஸ்

250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க முடியாத அரசாங்கத்தின் இயலாமையினால், கோபமடைந்த இலங்கையர்கள், தங்கள்…
அமைச்சரவையில் இல்லாதவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளரானார்?

அமைச்சரவையில் இடம்பெறாத ஒருவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளராக இருக்க முடியும் என்று, நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக…