Tag: கெஹெலிய ரம்புக்வெல்ல

ஊரடங்கு நீடிக்கப்படுவது தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டார் சுகாதார அமைச்சர்

கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணிமுதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல…
புதிய சுகாதார அமைச்சருக்கு கூடுதல் அதிகாரங்கள்? – வெளியாகியுள்ள தகவல்

மருந்துகள் தொடர்பான குறிப்பிடத்தக்க அதிகாரங்களை புதிய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் ஒப்படைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
முக்கிய அமைச்சு பதவிகளில் மாற்றம்! – ஜனாதிபதி நடவடிக்கை

அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியுறவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களில்…
திருகோணமலையில் 33 ஆயிரம் ஏக்கர் நிலம் அமெரிக்காவுக்கா?

திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த 33,000 ஏக்கர் நிலப்பரப்பை முதலீடுக்காக அமெரிக்க நிறுவமொன்றுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியான தகவல்களை முழுமையாக…
ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டு கடன் நேற்று செலுத்தப்பட்டது – கெஹெலிய

வெளிநாட்டு கடனாக அரசு செலுத்த வேண்டி இருந்த ஒரு பில்லியன் டொலர் பணத்தை நேற்று செலுத்த முடிந்ததாக அமைச்சரவைப் பேச்சாளரான…
பசில் அமைச்சரனாதும் எரிபொருள் விலை குறைவடையுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்

வேறு எந்த மாற்று வழிகளும் இல்லாத காரணத்தினாலேயே எரிபொருளின் விலைகளை அதிகரிக்க நேரிட்டது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல…
கொரோனாவால் உயிரிழப்போரை அடக்கம் செய்வதற்கான இடம் அறிவிப்பு

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…
“பஷில் எந்தக் கருத்தையும் முன்வைக்கலாம் ;  ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இணைந்தே தீர்மானம் ”

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் என்ற ரீதியில் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்தக் கருத்தினையும் முன்வைக்கலாம். எனினும்…