Tag Archives: ஜெனிவா
ஜெனிவாச் சமரை எதிர்கொள்ள அரசு பல வழிகளிலும் வியூகம்
ஜெனிவா இராஜதந்திரச் சமரை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக… Read more
ஜெனிவா சென்று அரசின் மனித உரிமை மீறல் குறித்து சுட்டிக்காட்டுவேன்; விக்ரமபாகு கருணாரட்ன
மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் தானும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்து கொள்ள… Read more
போர் முடிந்தும் இலங்கையில் இனப்படுகொலை; ஜெனிவாவில் அறிக்கை
இலங்கையில் போர் முடிவுற்ற பின்னரும் இனப்படுகொலை தொடர்கிறது என்று ஜெனிவாவில் நேற்று வெளியிடப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையில்… Read more
ஜெனிவா அமர்வுக்கு முன் நிஷாவின் வருகை உறுதி
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் ஜெனீவா அமர்வுகளுக்கு… Read more
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கடுமையானதொரு பிரேரணை கொண்டுவரப் படாலாமென எதிர்பார்க்கின்றோம் – சுரேஸ்
இலங்கைக்கு எதிராக இம்முறை ஜெனிவாவில் கடுமையானதொரு பிரேரணை கொண்டுவரப்படாலாமென எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு கொண்டு வரப்படவுள்ள தீர்மானமானது சர்வதேச விசாரணையாகவே அமையுமென… Read more
ஜெனிவாவில் போராட இலங்கை அரசு தயார்; வெளிவிவகார அமைச்சு அதிரடி அறிவிப்பு
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணைப்… Read more
அரசின் இராஜதந்திர நகர்வுகள் ஜெனிவா பொறிக்குள் தப்புமா?
இலங்கை அரசு ஜெனிவாவில் 25 ஆவது மனித உரிமைகள் மாநாட்டை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களைச் செய்து வருகிறது. தனக்கெதிராக மார்ச்சில் இடம்பெறலாமென… Read more
ராஜபக்வின் அழைப்பும் தமிழ் தரப்பின் நிராகரிப்பும்
ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது மாநாடு… Read more
சர்வதேச வாக்கு வங்கியின் வீழ்ச்சியானது இலங்கைக்கு பாராதூரமான ஆபத்து
ஜெனிவாவில் இன்னும் 60 நாட்களில் அதாவது எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாக போவது இலங்கையின் சர்வதேச தொடர்புகள் சம்பந்தமான தீர்க்கமான… Read more
ஜெனிவாவில் பரப்புரைக்கு தயாராகிறது கூட்டமைப்பு; சர்வதேச விசாரணை வலியுறுத்தப்படும் என்கிறார் சுரேஷ்
இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பிரேரணையை நிறைவேற்றுமாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வலியுறுத்தி… Read more
















