Tag Archives: தமிழ்
தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க ஆயர்களுக்கு தடை; விளக்கம் கேட்கின்றார் இராயப்பு ஜோசப் ஆண்டகை
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அனுமதியுடன், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்குச் சென்ற மன்னார் மற்றும் அநுராதபுரம்… Read more
பேச்சுவார்த்தைக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்!- தமிழ் தேசிய கூட்டமைப்பு
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதல் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட… Read more
அரசின் சதிவலைக்குள் சிக்காது தமிழ் இளையோர்கள் விழிப்புடன் செயற்படவேண்டிய நேரமிது! பா.கஜதீபன்
தாயக தமிழ் இளையோர்களுக்கு வேலை, வசதி வாய்ப்புகள் அனைத்தும் வழங்கப்படும் என்பதான மாயைக்குள் அவர்களைத் தள்ளி, இன்றைய ஆளும் மத்திய… Read more
தமிழ் மாமன்றம் நடாத்திய ‘ரகசியத்தின் நாக்குகள்’ நூல் அறிமுக நிகழ்வு
தமிழ் மாமன்றம் மாதந்தம் நடாத்தும் வாசிப்பும் அனுபவப் பகிர்வும் வரிசையில், ஏப்ரல் மாதத்திற்கான வாசிப்பும் அனுபவப்பகிர்வும் கடந்த 12.04.2014 சனிக்கிழமை… Read more
ஐரோப்பிய தமிழ்க்கலைஞர்களும் பங்குபற்றும் விஜய் ஸ்டார் நைட்
தென்னிந்தியக் கலைஞர்களுடன் ஐரோப்பிய தமிழ்க்கலைஞர்களும் பங்குபற்றும் விஜய் ஸ்டார் நைட் நிகழ்ச்சி லண்டன் O2 Arena மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது. எதிர்வரும்… Read more
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமை புத்திசாதூரியமான தீர்மானமன்று – ராஜீவ விஜேசிங்க
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் புத்திசாதூரியமான தீர்மானமாகாது என ஆளும் கட்சியின் தேசிய பட்டியல்… Read more
இயல் விழா 2014
இளம் கலை இலக்கிய ஆர்வலர்களின் இணைவில் உருவாகி, கலை இலக்கிய துறைக்கு தன்னாலான பங்களிப்பை ஆற்றி வருகின்ற, தமிழ் மாமன்றம்,… Read more
முன்பு நாம் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடினோம். ஆனால் தற்போது…
முன்பு நாம் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடினோம். ஆனால் தற்போது அதனை விட மோசமான ஒரு நிலையில் எமது மதத்தினை… Read more
இலங்கை தமிழ் அகதிகளை வைத்து, அமெரிக்காவின் குவாண்டனாமோ முகாமைப் போன்ற ஒரு சிறைக்கூடத்தை, அவுஸ்திரேலியா அரசாங்கம் நடத்தி வருவாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அகதிகளை வைத்து, அமெரிக்காவின் குவாண்டனாமோ முகாமைப் போன்ற ஒரு சிறைக்கூடத்தை, அவுஸ்திரேலியா அரசாங்கம் நடத்தி வருவாக குற்றம்… Read more
லண்டனில் சிங்களவர்களின் போலிப்பிரச்சாரத்தினை அதிரடியாக முறியடித்த தமிழ் உணர்வாளர்கள் ! அதிர்ச்சியில் சிறிலங்கா அரசு !!
லண்டனில் சிங்களவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் முன், அதிரடியாக தோன்றிய தமிழ் உணர்வாளர்கள், சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பினை அம்பலப்படுத்திய சம்பவம்,… Read more
















