Tag: திருகோணமலை

திருகோணமலையில் 33 ஆயிரம் ஏக்கர் நிலம் அமெரிக்காவுக்கா?

திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த 33,000 ஏக்கர் நிலப்பரப்பை முதலீடுக்காக அமெரிக்க நிறுவமொன்றுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியான தகவல்களை முழுமையாக…
இராணுவ அதிகாரிகளுக்கு மரணதண்டனை உறுதி!

கொலைக்குற்றச்சாட்டு தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனினால் இரு இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை…
பெற்ற சிசுவை கொன்று குப்பையில் வீசிய தாய் கைது!

திருகோணமலை- கந்தளாய் பகுதியில் பிறந்த சிசுவொன்றினை கொலை செய்து வீசி எறிந்த குற்றச்சாட்டில் தாயாரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார்…
இளைஞனை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை!

திருகோணமலையில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.…
திருகோணமலை, மட்டக்களப்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல்…
திருகோணமலையில் கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் மாயம்!

திருகோணமலை-திருக்கடலூர் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லையென திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர்…
மட்டு., திருமலை, குருநாகல் மாவட்டங்களில் 42 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய…
திருகோணமலை கடைகள் மூடப்பட்டன!

திருகோணமலை நகர சபையினால் ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. நேற்று காலை முதல் மறு…
திருகோணமலை மாவட்டத்துக்குள் நுழையத் தடை!

அவசர தேவைகளின்றி திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதை தவிருங்கள் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா ஜஹம்பத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று…
மூதூரில் 300 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை விகாரைக்கு அபகரிக்க முயற்சி! – பொதுமக்கள் எதிர்ப்பு.

திருகோணமலை, 64ஆம் கட்டை பகுதியில் உள்ள குட்டியாராம விகாரையை சுற்றி, நில அளவையாளர்கள் நேற்று மாலை அளவீடு செய்ய முற்பட்டபோது,…