திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த 33,000 ஏக்கர் நிலப்பரப்பை முதலீடுக்காக அமெரிக்க நிறுவமொன்றுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியான தகவல்களை முழுமையாக…
கொலைக்குற்றச்சாட்டு தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனினால் இரு இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை…
திருகோணமலை- கந்தளாய் பகுதியில் பிறந்த சிசுவொன்றினை கொலை செய்து வீசி எறிந்த குற்றச்சாட்டில் தாயாரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார்…
திருகோணமலையில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.…
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல்…
திருகோணமலை-திருக்கடலூர் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லையென திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர்…
மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய…
திருகோணமலை நகர சபையினால் ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. நேற்று காலை முதல் மறு…
அவசர தேவைகளின்றி திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதை தவிருங்கள் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா ஜஹம்பத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று…
திருகோணமலை, 64ஆம் கட்டை பகுதியில் உள்ள குட்டியாராம விகாரையை சுற்றி, நில அளவையாளர்கள் நேற்று மாலை அளவீடு செய்ய முற்பட்டபோது,…