Tag: பந்துல குணவர்தன

69 இலட்சம் மக்களின் விருப்பப்படி சிங்களத்தில் தேசிய கீதம்!

சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என அறுபத்து ஒன்பது லட்சம் மக்கள் விரும்புகின்றனர் என்று அமைச்சர்…
அர்ஜுன் மஹேந்திரனை நாட்டுக்கு கொண்டுவர சிங்கப்பூருடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை – பந்துல

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்துடன் தொடர்புபட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவது குறித்து…
அரச ஊடகங்களுக்கும் தனியார் ஊடகங்களுக்கும் சமவுரிமையை  வழங்கும் புதிய கலாசாரத்தை உருவாக்குவோம்  : பந்துல

ஊடக சுதந்திரம் என்பது கடந்த அரசாங்கத்தில் பெயரளவிலேயே காணப்பட்டது. எமது ஆட்சியில் ஊடக சுதந்திரத்தை யதார்த்த பூர்வமாக முன்னிறுத்த எதிர்பார்த்துள்ளதுடன்,…
பொய்யான வாக்குறுதிகளினால் ஐ.தே.க. இனியொரு போதும் ஆட்சிக்கு வர முடியாது

பொய்யான வாக்குறுதிகளினால் ஐக்கிய தேசிய கட்சிக்கு இனியொரு போதும் ஆட்சிக்கு வர முடியாது. அரசியல் ரீதியான தீர்மானத்தை நாட்டு மக்கள்…
இந்தியாவும், சீனாவும் சலுகை கேட்டால் என்ன செய்வது?

பாதுகாப்பு உடன்பாடு மூலம் அமெரிக்காவுக்கு கொடுக்கும் அதே சலுகையை இந்தியாவும் சீனாவும் கேட்டால் என்ன செய்வது? அமெரிக்காவிற்கு இந்த சலுகை…
பழி வாங்க வேண்டிய அரசியல்வாதியை கொன்றுவிடும் கலாசாரம் முன்பு  காணப்பட்டது – பந்துல குணவர்தன

அரசியல்வாதிகளைப் பழிவாங்குவது எனின் இரண்டு முறைகள் இருக்கின்றன.பழி வாங்க வேண்டிய அரசியல்வாதியை கொன்றுவிடுகின்ற கலாசாரமொன்று முன்பு காணப்பட்டது. தற்போது அவ்வாறன்றி,அந்த…
“நாட்டை காட்டிக் கொடுத்த மங்கள பதவி விலக வேண்டும்”

நாட்டை காட்டிக்கொடுத்த மங்கள சமரவீர அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன,…
“ஜனாதிபதி தலையிடாவிடின் பொறுப்புள்ள எதிர்கட்சியாக நாம் நடவடிக்கை எடுப்போம்”

சட்டத்திற்கு முரணான வகையில் மேற்கொள்ளப்பட்ட கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி ஆல‍ை தொடர்பான சர்ச்சைக்குரிய விலைமனுக்கோரல், தனியார் பாடசாலைகள் அமைப்பதற்கான அனுமதி…
அமெரிக்கா தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் – பந்துல

நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சிக்கல் நிலையின் காரணமாக நாடு பாரிய சீர்குலைவினை…
“மஹிந்தவை பழிவாங்கி, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது”

முன்னாள் ஜனாதிபதியை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு அரசாங்கம் தனக்கு தானே பாதாள குழியினை தோண்டிக் கொள்கின்றது. அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும்…