List/Grid

Tag Archives: மனித உரிமை

human

‘புலிகள் வரு­கின்­றார்கள் என்ற புரு­டாவை புனைந்து மனித உரிமை மீறல்­களில் அரசு தேசி­யங்­களை மதிக்­கா­ததால் ஏற்­பட்ட பிரச்­சி­னையே தேசிய பிரச்­சினை”

மனித உரி­மை­க­ளை பேணிப் பாது­காப்போம் என்று உறுதி வழங்­கிய அர­சாங்கம் மனித உரிமை மீறல்­களில் அண்­மைக்­கா­ல­மாக ஈடு­பட்டு வரு­கின்­றது. புலிகள்… Read more »

un-lk

ஐ.நாவை எதிர்கொள்ள அரசும் ஆயத்தமாகிறது; சர்வதேச சட்டங்கள் குறித்து தீவிர பரிசீலனை

இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை… Read more »

un-lk

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் – சாட்சியாளர்களை பாதுகாக்க ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும்

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சாட்சியாளர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென புலம்பெயர் தமிழர்கள் அறிவித்துள்ளனர். குற்றச்… Read more »

uk-Minister-David2

மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது – டேவிட் கமரூன்

மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.கடந்த கால… Read more »

un-lk

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளையின் அறிக்கையை முழுமையாக நிராகரித்தது இலங்கை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை குறித்த அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள இலங்கை, குறித்த அறிக்கையானது… Read more »

usa-flag2

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் தண்டிக்கப்படுவது குறித்து அமெரிக்கா கவலை

இலங்கை அரசாங்கம் தமது சொந்த மக்களை தண்டிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இறுதிப்போரின் போது இரண்டு தரப்பிலும்… Read more »

arrest5

மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை நேற்றிரவு விடுதலை செய்தது ரி.ஐ.டி.

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அமைதிபுரம் பங்குத்தந்தை பிரவீன் மகேசன், தென்பகுதியைச் சேர்ந்த… Read more »

german president

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜெர்மனியும், டென்மார்க்கும் கேள்வி

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜெர்மனியும் டென்மார்க்கும் கேள்வி எழுப்பியுள்ளன. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும்… Read more »

ltte-flag

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைகின்றார்கள் – அரசாங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைகின்றார்கள் என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தெரிவித்துள்ளது…. Read more »

usa-flag2

மனித உரிமைவாதிகளின் கைதுக்குக் கடும் எதிர்ப்பு; சர்வதேச சமூகமும் சிவில் அமைப்புக்களும் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி

மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜெயகுமாரி ஆகியோரின் கைதுகளை சர்வதேச நாடுகளும் சிவில் அமைப்புக்களும் கடுமையாகக் கண்டித்துள்ளன. இலங்கை அரசின்… Read more »