Tag Archives: மஹிந்த ராஜபக்ஷ
முன்னாள் போராளிகளை சமூகமயப்படுத்த அரசைவிட சமூகத்தினராலேயே முடியும் : மஹிந்த ராஜபக்ஷ
இலங்கையின் முன்னாள் போராளிகள் அனைவரும் பயங்கரவாதத்தினால் பாதிக்கபபட்டவர்களாக கருதப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சிறந்த எதிர்காலத்துக்காக சமூகமய்படுத்தப்பட்டுவிட்டனர். தவறான வழியில் கொண்டுசெல்லப்பட்ட இந்த… Read more
ராஜபக்ஷக்களின் அசுத்த ஆட்சியிலிருந்து மக்களை மீட்டெடுப்போம் – ரணில்
ராஜபக்ஷக்களின் அசுத்த ஆட்சியிலிருந்து மக்களை மீட்டெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்…. Read more
தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் மேற்கொள்ளப்படவில்லை – ஜனாதிபதி
தமிழ் மக்களுக்கு எதிராக யத்தம் முன்னெடுக்கப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.காலி சமனல மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்… Read more
மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் நடாத்துமாறு மன்மோகன் சிங், மஹிந்தவிடம் கோரிக்கை
இந்திய மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் நடாத்துமாறு அந்நாட்டு பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.மீனவர் பிரச்சினை… Read more
தம்மை ஓரம் கட்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி சர்வதேசத்திடம் கோரிக்கை
தம்மை ஓரம் கட்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மனித உரிமை… Read more
ராஜபக்ஷவின் ஆவேச, ஆத்திரப் பேச்சுகள் மூலம் அவரது அச்சம் தெரிகிறது
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, இன ஒடுக்கல், மனிதநேய உரிமைகள் மீறல்,… Read more
தனிநாட்டுக் கோரிக்கைக்கு இடமில்லை!
பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாடு குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (14) இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும்… Read more
மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி கேட்க விரும்பம் உள்ளவரா நீங்கள்? இதோ சந்தர்ப்பம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமூக வலைத்தளம் ஊடாக கேள்வி கேட்பதற்கு தற்போது சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ… Read more
தமிழ் மக்கள் ஏற்க கூடிய அரசியல் தீர்வை வழங்க ஜனாதிபதிக்கு விருப்பமில்லை – சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டை பிரிப்பதாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ள கருத்தை தமிழ்த் தேசியக்… Read more
யுத்த நிறுத்த உடன்படிக்கை நாட்டுக்கு எதிரான துரோகமாக கருதப்பட வேண்டும் – ஜனாதிபதி
யுத்த நிறுத்த உடன்படிக்கை நாட்டுக்கு எதிரான துரோகமாகவே கருதப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
















