Tag: மினுவங்கொட

உக்ரேன் நாட்டவரே 2ம் அலைக்கு காரணம் – சுதர்சிஷினி!

மினுவங்கொட ஆடை தொழிற்சாலை கொரோனா கொத்தணி உருவாகுவதற்கு உக்ரேன் நாட்டவர்களே காரணமாக இருக்கலாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ…
மேலும் 57 பேருக்கு தொற்று! – நேற்று மட்டும் 116பேர்.

மேலும் 57 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு நேற்றிரவு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த ஒருவரும்…
தொடர்ந்து எகிறும் மினுவங்கொட தொற்று!

மினுவங்கொட கொரோனா தொற்று கொத்தணியில் நேற்று புதிதாக 127 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தக் கொத்தணியில் உள்ள…
நேற்று 90 பேருக்கு தொற்று!

மினுவங்கொட கொரோனா கொத்தணியில் உள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 1397 ஆக அதிகரித்துள்ளது. நேற்று புதிதாக 90 பேர் கொரோனா தொற்றுக்கு…
நேற்று மட்டும் 121 பேருக்கு கொரோனா!

மினுவங்கொட கொரோனா கொத்தணியில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 1,307 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா…
யாழ். யுவதிகள் 11 பேருக்கு கொரோனா!

மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 800இற்கும்…
ஒரே நாளில் 729 பேருக்கு தொற்று!

திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த மேலும் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க…
முடக்கும் அவசியம் இல்லை!

மினுவங்கொட தொற்று நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்…
29 கட்சிகளுடன் பாரிய கூட்டணி அமைக்கும் மொட்டு கட்சி

சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு, 29 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன. சிறிலங்கா பொதுஜன…
4 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது

ஜாஎல பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் நேற்று போலியகொட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது…