List/Grid

Tag Archives: யுத்தம்

art5

“எல்லாம் பொய் யுத்தம் ஓய்ந்த பின்பே எங்கள் அசிங்கமான நிர்வாணத்தைப் பார்க்கிறோம்”

“உடலால் ஊனமாகி உள்ளங்களாலும் கைவிடப்பட்டு ஆங்காங்கே தென்படும் முன்னாள் போராளிகளைத் தவிர அனைத்துமே மறைக்கப்படுகிறது மறக்கப்படுகிறது” “எல்லாம் பொய் யுத்தம்… Read more »

modi-jaya

மோடி – ஜெயலலிதா யுத்தம் நேரடியாக ஆரம்பம்!

சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்று ஹரியாணா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியதின் மூலம், ஜெயலலிதாவை நேரடியாக… Read more »

puthu-demo5

புதுக்குடியிருப்பில் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டம்!

காணி உரிமை மீட்புக்கான அமைப்பு, முல்லைத்தீவு மாவட்டம். 22.09.2014 அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசு, ஜனாதிபதி செயலகம்,… Read more »

Koindavil-army

யாழில் 20பேரை கொல்வதற்கு 100 பேரை தயார் படுத்தும் மர்மக் குழு! இராணுவம் பின்புலமா !

​இருபது பேரைக் கொலை செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தயாரான நிலையில் இருக்கும் நிலை யுத்தம் ஓய்ந்து தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு… Read more »

sri_lanka_war_victory_event_in_mullaitheevu_chandrasiri_

புதுக்குடியிருப்பில் இலங்கை அரசின் யுத்த வெற்றி நிகழ்ச்சி

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகின்ற நிலையில், மீண்டும் ஒரு யத்த நிலைமை ஏற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது என முல்லைத்தீவு… Read more »

NPC

மீண்டும் யுத்தம் ஏற்படுவதனை தடுக்கும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட வேண்டும் – NPC

நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதனை தடுக்கும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட வேண்டுமென தேசிய சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ் மக்களுக்கு… Read more »

lk-missing-dead

காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களுக்காக போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும்… Read more »

lk-army3

இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இரசாயன ஆயுதங்களை இராணுவத்தினர்… Read more »

mahintha

தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் மேற்கொள்ளப்படவில்லை – ஜனாதிபதி

தமிழ் மக்களுக்கு எதிராக யத்தம் முன்னெடுக்கப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.காலி சமனல மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்… Read more »

alljazeera

யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் குற்றச் செயல்கள் தொடர்கின்றன – அல்ஜசீரா

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் குற்றச் செயல்கள் தொடர்வதாக அல்ஜசீரா ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த… Read more »