Tag: ரிஷாட் பதியுதீன்

ரிஷாட்டை கைது செய்ய அவகாசம் கோருகிறார் – கமால்

ரிஷாட் பதியுதீன் எம்பியை கைது செய்ய சட்ட அமுலாக்க அதிகாரிளுக்கு அவகாசம் வழங்குமாறு பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.…
ரிஷாட் தலைமறைவு; இருவர் அதிரடி கைது!

ரிஷாட் பதியுதீன் எம்பியின் கணக்காளர் அழகரத்தினம் மனோரஞ்சன் இன்று (14) சற்றுமுன் கிருலப்பனயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ரிஷாட்…
புதிய அரசியலமைப்பு மாற்றம் அனைத்து இனங்களையும் திருப்திப்படுத்தக்கூடியதாக அமைய வேண்டும்- ரிஷாட் பதியுதீன்

புதிய அரசியலமைப்பு மாற்றம் அனைத்து இனங்களையும் திருப்திப்படுத்தக்கூடிய வகையிலும், நாட்டின் நலனுக்கு ஏற்புடையதாகவும் அமைய வேண்டுமென அகில இலங்கை மக்கள்…
என்னிடமிருந்து ஒரு ரூபாய் கூட பயங்கரவாத செயலுக்கு போகவில்லை – ரிஷாட்

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுக்கு தனது பணம் செலவிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்தினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நிராகரித்துள்ளார். கொழும்பில்…
பயங்கரவாத தாக்குதல்; சிஐடியில் ரிஷாட் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) கிளை காரியாலயத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார். வவுனியா – இரட்டை பெரியகுளம்…
தேர்தலுக்கு முன் என்னை சிறைக்குள் தள்ள முயற்சி – இவ்வாறு சொல்கிறார் ரிஷாட்

பயங்கரவாதச் செயற்பாடுகள் எவற்றுடனும் எந்தத் தொடர்பும் இல்லாத என்னை, ஷஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுடன் கோர்த்து, தேர்தலுக்கு முன்னர் சிறையில் அடைக்க…
சிஐடியில் ரிஷாட் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) இன்று (20) தற்போது முன்னிலையாகியுள்ளார். கடந்த…
குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுங்கள்!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்…
சகோதரன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் ரிஷாட்!

தனது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதச் சம்பவத்துடன் தொடர்பு உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட்…
தமிழ்பேசும் எம்.பிக்களை குறைக்க சதி!

தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிக்கவும் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறைப்பதற்குமான சதியை புதிய அரசாங்கத்தின் முகவர்கள் மாவட்ட ரீதியாக…