Tag Archives: வாழைச்சேனை
வாழைச்சேனை பகுதியில் வீடொன்றில் கைக்குண்டு மீட்பு!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாவடிச்சேனை பஷீர் வீதியில் 305ம் இலக்க வீட்டினில் இருந்து கைக்குண்டு ஒன்றைை நேற்று இரவு கண்டெடுத்துள்ளதாக… Read more
வாழைச்சேனை மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் வாகன விபத்து
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி மீன் சந்தைக்கு முன்பாக இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன… Read more
வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏறாவூர் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை ஹர்த்தால்
அளுத்கம தர்ஹா நகர் மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை கண்டித்து வாழைச்சேனை, ஓட்டமாவடி,… Read more
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணையடி கிராமத்திற்குள் காட்டு யானை அட்டகாசம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணையடி கிராமத்திற்குள் புதன்கிழமையன்று இரவு புகுந்த காட்டு யானை ஒன்று கிராமத்தின் பல பகுதிகளிலும் அட்டகாசம்… Read more
வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தினால் பாலர் பாடசாலை திறந்து வைக்கப்பட்டது
வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தினால் பாலர் பாடசாலை வாழைச்சேனை பேத்தாழையில் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிபர்… Read more
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் மஹா சிவராத்திரி பூஜை
மஹா சிவராத்திரியை முன்னிட்டு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் விஷேட பூஜைகள் வியாழக்கிழமை இரவு ஆலயத்தின் தலைவரும்… Read more
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கடலில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழப்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கடலில் செவ்வாய்கிழமை மீனவர் ஒருவர் தவறி விழுந்து நண்பகல் 12 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்… Read more
வாழைச்சேனை அந்நூர் தேசிய கல்லூரியின் இருபத்தேழாவது இல்ல விளையாட்டுப் போட்டி
வாழைச்சேனை அந்நூர் தேசிய கல்லூரியின் இருபத்தேழாவது இல்ல விளையாட்டுப் போட்டி வியாழக்கிழமை கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது. கல்லூரியின் முதல்வர் கெப்டன்… Read more
வாழைச்சேனை கடதாசி கம்பனியின் அலையில் தீ!
வாழைச்சேனை கடதாசி கம்பனியின் அலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் அந்த ஆலைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்… Read more
வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் சம்பளம் கேட்டு கவனயீர்ப்பு போராட்டம்
வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் சம்பளம் கேட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். காகித ஆலை வளவிற்குள் நேற்று செவ்வாய்கிழமை மேற்கொள்ளப்பட்ட… Read more
















