List/Grid

Tag Archives: விக்கிரமபாகு

vikrama

தாமதமின்றி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கவும்: விக்கிரமபாகு வலியுறுத்தல்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விக்கிரமபாகு கருணாரத்தின வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும்… Read more »

vikrama

தமிழர்களுக்குத் தொடர்ந்தும் அநீதி இழைக்கின்றது அரசு; விக்கிரமபாகு கருணாரட்ண குற்றச்சாட்டு

போரில் உயிரிழந்த இராணுவத்தினரை சிங்கள மக்களால் நினைவுகூர முடியுமாயின் ஏன் தமிழர்களுக்கு தமது உறவுகளை நினைவு கூர முடியாது? என்று… Read more »

vikrama

புலிக் கதை அரசின் நாடகமே – விக்கிரமபாகு

இந்தியாவின் உதவி இல்லாமல், தமிழர் தரப்பால் இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு செல்ல முடியாது. இது அவர்களுக்கும் நன்கு தெரியும்…. Read more »

vickramabahu-karunaratne

கட்சியின் கொள்கை பிரகடனம் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும்:விக்கிரமபாகு

எதிர்வரும் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட தமது கட்சியின் கொள்கை பிரகடனத்தை சர்வதேச சமூகத்திடம் முன்வைக்க விருப்பதாக நவசமசமாஜக்… Read more »

vikrama

காணாமற்போனோர் விவகாரத்தை மூடி மறைக்கவே நட்டஈடு நாடகம்; விக்கிரமபாகு குற்றச்சாட்டு

காணாமற்போனோர் விவகாரத்தை மூடி மறைக்கவே அரசு நட்டஈடு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என்று நவசம சமாஜக் கட்சியின் பொதுச் செயலர் விக்கிரமபாகு… Read more »

vikrama

படையினரிடம் ஒப்படைக்கப்பட்டோரே மன்னாரில் எலும்புக்கூடுகளாக மீட்பு; ஐ.நா. விசாரணை தேவை என்கிறார் விக்கிரமபாகு

“மன்னாரில் மீட்கப்படும் எலும்புக் கூடுகள் குறித்து ஐ.நா. உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும்” என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர்… Read more »

vikrama

வடக்கில் படைகளை அகற்ற ஐ.நாவிடம் உதவி கோரலாம்; மக்களுக்கு உரிமை உண்டு என்கிறார் விக்கிரமபாகு

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கு ஐ.நா. அமைதிப் படையின் உதவியை வடக்கு மக்கள் கோரலாம். வடக்கிலிருந்து இராணுவ ஆளுநரை நீக்குவதற்காக கூட்டு… Read more »

vikrama

தேசியக் கொடியில் சிங்கத்தை நீக்குக – விக்கிரமபாகு கோரிக்கை

இலங்கையின் தேசியக் கொடி மாற்றியமைக்கப்படவேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற… Read more »

vikrama

மனித உரிமை மீறல்கள் குறித்து மார்ச்சுக்குள் விசாரணை தேவை; இல்லையேல் ஐ.நா.வில் அரசு சிக்குவது உறுதி என்கிறார் விக்கிரமபாகு

“மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் அரசு நடத்தாவிடின், ஐ.நாவில் சிக்குவது உறுதி” என நவசமசமாஜக்… Read more »

vikrama

கமரூனுக்கு ஞானம் பிறந்துள்ளமை வரவேற்கத்தக்கது!

யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது அதனை தடுத்து நிறுத்தாது இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்க ஊக்குவித்த பிரிட்டிஷ் பிரதமர்… Read more »