Tag Archives: விக்கிரமபாகு
தாமதமின்றி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கவும்: விக்கிரமபாகு வலியுறுத்தல்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விக்கிரமபாகு கருணாரத்தின வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும்… Read more
தமிழர்களுக்குத் தொடர்ந்தும் அநீதி இழைக்கின்றது அரசு; விக்கிரமபாகு கருணாரட்ண குற்றச்சாட்டு
போரில் உயிரிழந்த இராணுவத்தினரை சிங்கள மக்களால் நினைவுகூர முடியுமாயின் ஏன் தமிழர்களுக்கு தமது உறவுகளை நினைவு கூர முடியாது? என்று… Read more
புலிக் கதை அரசின் நாடகமே – விக்கிரமபாகு
இந்தியாவின் உதவி இல்லாமல், தமிழர் தரப்பால் இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு செல்ல முடியாது. இது அவர்களுக்கும் நன்கு தெரியும்…. Read more
கட்சியின் கொள்கை பிரகடனம் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும்:விக்கிரமபாகு
எதிர்வரும் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட தமது கட்சியின் கொள்கை பிரகடனத்தை சர்வதேச சமூகத்திடம் முன்வைக்க விருப்பதாக நவசமசமாஜக்… Read more
காணாமற்போனோர் விவகாரத்தை மூடி மறைக்கவே நட்டஈடு நாடகம்; விக்கிரமபாகு குற்றச்சாட்டு
காணாமற்போனோர் விவகாரத்தை மூடி மறைக்கவே அரசு நட்டஈடு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என்று நவசம சமாஜக் கட்சியின் பொதுச் செயலர் விக்கிரமபாகு… Read more
படையினரிடம் ஒப்படைக்கப்பட்டோரே மன்னாரில் எலும்புக்கூடுகளாக மீட்பு; ஐ.நா. விசாரணை தேவை என்கிறார் விக்கிரமபாகு
“மன்னாரில் மீட்கப்படும் எலும்புக் கூடுகள் குறித்து ஐ.நா. உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும்” என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர்… Read more
வடக்கில் படைகளை அகற்ற ஐ.நாவிடம் உதவி கோரலாம்; மக்களுக்கு உரிமை உண்டு என்கிறார் விக்கிரமபாகு
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கு ஐ.நா. அமைதிப் படையின் உதவியை வடக்கு மக்கள் கோரலாம். வடக்கிலிருந்து இராணுவ ஆளுநரை நீக்குவதற்காக கூட்டு… Read more
தேசியக் கொடியில் சிங்கத்தை நீக்குக – விக்கிரமபாகு கோரிக்கை
இலங்கையின் தேசியக் கொடி மாற்றியமைக்கப்படவேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற… Read more
மனித உரிமை மீறல்கள் குறித்து மார்ச்சுக்குள் விசாரணை தேவை; இல்லையேல் ஐ.நா.வில் அரசு சிக்குவது உறுதி என்கிறார் விக்கிரமபாகு
“மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் அரசு நடத்தாவிடின், ஐ.நாவில் சிக்குவது உறுதி” என நவசமசமாஜக்… Read more
கமரூனுக்கு ஞானம் பிறந்துள்ளமை வரவேற்கத்தக்கது!
யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது அதனை தடுத்து நிறுத்தாது இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்க ஊக்குவித்த பிரிட்டிஷ் பிரதமர்… Read more
















