Tag: top

நாவற்குழியில் உள்ள 107 குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை?

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் குடியிருக்கும் 107 குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழ்த்…
“என்னிடம் ஆயுதம் இருக்கிறதா? இல்லையா? என்பதை பொலிஸாரினூடாக விசாரிக்கவும்”

என்னிடம் ஆயுதம் இருக்கின்றதா? அல்லது இல்லையா? என்பதை சாவகச்சேரி பொலிஸாரினூடாக தகவல்களை பெற்று சபைக்கு சமர்ப்பிக்குமாறு நான் அவைத் தலைவரிடம்…
சம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு

எதிர்கட்சி தலைவராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனே தொடர்ந்தும் பதவிவகிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்…
மன்னாரில் மீண்டும் புலிகள்;விமல்

மன்னார் பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவ்வித தடையுமின்றி செயற்படுவதால் மீண்டும் விடுதலைப்புலிகள் அப்பகுதியில் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக…
வடக்கில் ஆதரவு வேட்டைக்கு வியூகம் வகுக்கும் கோத்தா!!!

செயற்பாட்டு அரசியலை தீவிரப்படுத்தியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வடக்கில் ஆதரவு வேட்டைக்கான வியூகத்தை வகுத்துள்ளார். இதன் அடிப்படையில்…
“சம்பந்தன் முறையாக பயன்படுத்தியிருந்தால் இந்நிலை வந்திருக்காது”

எதிரக்கட்சி தலைவர் பதவியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முறையாக பயன்படுத்தியிருந்தால் இன்று பொது எதிரணியினர் எதிரக்கட்சி…
விடுதலைப்புலிகளின் கொள்கை இன்னமும் உயிர் வாழ்கின்றது- மலேசியாவின் முன்னாள் அதிகாரி

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அவர்களது கொள்கை தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றது என மலேசியாவின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் டன்…
“கடந்த அரசாங்கத்தின் திட்டங்களையே தேசிய அரசாங்கம் முழுமைப்படுத்துகின்றது”

மொரஹாகந்த, களுகங்கை அபிவிருத்தி திட்டங்களை காலதாமதமாக்கி விவசாய மக்களை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தியவர்கள் பொறுப்பு செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி…
கிளிநொச்சியை பௌத்த பூமியாக மாற்ற காத்திருக்கும் ஆளுனர்! – முதலமைச்சர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாகவும், வடமாகாண சபை கலைக்கப்பட்ட பின் இந்த திட்டத்தை ஆளுநர்…