Author Archives: Kalai arasan
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயார்!!
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக புகுந்து தாக்குதல் நடத்தியது போல, இலங்கையில் இருந்து கடல் வழியாக புகுந்து தமிழகத்திலும்… Read more
தமிழக மீனவர் பிரச்சினையில் பாஜக இரட்டை நிலைப்பாடு!!
தமிழக மீனவர் பிரச்சினையில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர்… Read more
எம்மை மீறி எவருமே இல்லை இதுவே இராணுவத்தினர் விடுக்கும் செய்தி! வடக்கு முதலமைச்சர் :
“எவரும் எங்களை மீறியவர்கள் அல்லர் என்பதுதான் இராணுவத்தினர் சொல்லும் செய்தியாகவுள்ளது. அதனால்தான் எமது மக்களின் பாதுகாப்புக் குறித்து நான் கருத்துக்களைத்… Read more
சின்ன குஷ்புவின் இயக்குனர்களை ஸ்பெஷல் பார்ட்டி வைத்து இழுக்கும் மேக நடிகை.
சின்ன குஷ்பு என்ற அழைக்கப்படும் நடிகையும் சமீபத்தில் வெளியான மேகமான பெயரைக்கொண்ட திரைப்படத்தின் நாயகியாக நடித்த உலக நாயகனின் மகள்… Read more
மகிந்தருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: லைக்கா அதிபர் அதிரடி அறிவிப்பு !
லைக்கா மோபைல் நிறுவனம் இயக்குனர் முருகதாசுடன் இணைந்து, “கத்தி” என்னும் படத்தை தயாரித்து வருகிறார்கள். இதேவேளை இலங்கையில் நடைபெற்ற காமன்வெலத்… Read more
ப்ரண்டா? லவ்வரா? காட்டிக் கொடுக்கும் ஆப்ஸ்
இன்றைய இளம் தலைமுறையினரின் கைகளை ஸ்மார்ட் போன்கள் தான் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அதுவும் ஸ்மார்ட் போன்களுக்கென்று வரும் ஆப்ஸ்(Apps)இருக்கிறதே…சொல்லவே வேண்டும்…. Read more
குடியிருப்பில் ரகசிய விபச்சாரம்: பொலிசை பார்த்து பறந்தோடிய இளம் ஜோடிகள்!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மற்றும் ஒரு ஆணை பொலிசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச… Read more
தென்னாசியாவின் சூதாட்டமையமாக கொழும்பு…!!
தென்னாசியாவின் சூதாட்டமையமாக கொழும்பு மாறிவருவதாக இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் விடுதிகளில் சூதாடுவதற்க்கு எதிராக பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதை… Read more
தீர்ப்புக்கு முன்னர் ராஜினாமா? ஜெயலலிதாவின் அதிர்ச்சி நடவடிக்கை
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 20ஆம் தேதி அறிவிக்க இருப்பதாக நீதிபதி… Read more
மருத்துவமனையிலிருந்து ஓட்டமெடுத்த நித்யானந்தா!
ஆண்மை பரிசோதனை சரியாக முடியவில்லை என்ற போதிலும் விரைவாக மருத்துவமனையை விட்டு நித்யானந்தா சென்றுள்ளார். “நித்யானந்தா என்னை கற்பழித்துவிட்டார்!’ என… Read more
















