Author Archives: Kalai arasan
ஆப்பிள் ஐ-போனுக்காக 14 தடவை சிங்களவனை கத்தியால் குத்திய பிரித்தானிய நபர் !
இலங்கையில் இருந்து நல்ல வாழ்க்கை ஒன்றை தேடி பிரித்தானியாவுக்கு வந்த தவிஷ் பீரிஸ் என்னும் நபர் கொலை தொடர்பாக நாம்… Read more
ஐ.நா விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிக்கிறார் முதலமைச்சர்
யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவிற்கு சாட்சியம் அளிப்பேன் என… Read more
சுவிஸ் நாட்டு மூன்று பிள்ளையின் 38 வயது தந்தை 19 வயது பெண்ணுடன் யாழில் திருமணம்…!
யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 19 வயதுப் பெண்ணைத் திருமணம் முடித்துள்ளார் சுவிஸ் நாட்டில் இருந்த வந்த 38 வயதாக 3… Read more
அரச காணியில் நாம் ஏன் குடியமரக்கூடாது?
இராணுவத்தினர் அனுமதியின்றி எங்கள் காணிகளைப் பிடித்து வைத்திருக்கின்றபோது, நாங்கள் ஏன் அரச காணியில் அத்துமீறிக் குடியமரக் கூடாது. இவ்வாறு கோப்பாயில்… Read more
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் சதி ஒருபோதும் வெற்றியளிக்காது : இரா.சம்பந்தன்.
அரசாங்கம் ஏனைய கட்சிகளைப் பிரித்து துருவப்படுத்தி வெற்றி கண்டது போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பிளவுபடுத்த நினைக்கின்றது. அதற்காக சில… Read more
அனுஷ்கா-பிரபாஸ் திருமண நிச்சயதார்த்தம். டோலிவுட்டில் பெரும் பரபரப்பு.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பாஹுபாலி திரைப்படத்தில் பிரபாசும், அனுஷ்காவும் ஜோடியாக நடித்து வருகின்றனர். படத்தில் ஜோடியாக, காதல்… Read more
ஜோதிகா இனிமேல் வேறு ஹீரோக்களுடன் நடிக்க மாட்டார். சூர்யா
சமீபத்தில் ஒரு முன்னணி வார இதழுக்கு பேட்டியளித்த அஞ்சான் நாயகர் சூர்யா, ஜோதிகா மீண்டும் நடிப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்…. Read more
வெளிநாட்டு நிபுணர்கள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்!
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டு நிபுணர்கள் குழுவினர் அடுத்த வாரம்… Read more
போலீஸாரிடம் இருந்து தப்பிக்க குளத்தில் இறங்கி நின்ற அமெரிக்க குற்றவாளி.
அமெரிக்காவில் உள்ள ஒரு குற்றவாளி போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக குளத்தின் நடுவில் நின்று கொண்டு வெளியே வராமல் பலமணி நேரம்… Read more
எம்.ஹெச்.17: துண்டு, துண்டாக உள்ள உடல்களை அடுத்து என்ன செய்யப் போகிறார்கள்?
உக்ரைனில் சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமானத்தில் இருந்தவர்களின் உடல்கள் நெதர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரபணு சோதனை மூலம் அவற்றை அடையாளம்… Read more
















