Author Archives: Kalai arasan
எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன; அதிர்ச்சியில் மகிந்த அரசு
எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று மாலை நகர சபை… Read more
யார் பொதுவேட்பாளராக களமிறங்குவாரோ அவருக்கு பொன்சேகாவின் நிலைமைதான் ஏற்படும்: விமல்
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைமை, தற்போதைய தேர்தலில் எதிரணியின்… Read more
அமைச்சரவையில் திடீர் மாற்றங்கள்: பிரதமர் பதவியிலும் மாற்றம்!
அமைச்சரவையில் தீடீர் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆளும் கட்சியில் நிலவி வரும் முரண்பாட்டு நிலைமைகளுக்கு… Read more
பாதுகாப்புக் காரணங்களால் தேர்தல் தினம் அறிவிப்பதில் சிக்கல்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதலாவது கூட்டத்தை தேர்தல் திணைக்களம் நேற்று மாலை நடத்தியது. இதன்போது அரசியல் கட்சிகளின் செயலார்கள் கலந்துகொண்டதுடன்… Read more
லிப் டு லிப் ஓ.கே: சம்மதிக்கும் முதல்வர்
அன்புடன் முத்தமிட்டு கொள்வதற்கு, ஆட்சேபனை எதுவுமில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூர் விதான் சவுதாவில் முன்னாள் பிரதமர்… Read more
இந்தியாவில் மலிவாக கிடைக்கும் வாடகைத் தாய்கள்: கொடிகட்டி பறக்கும் அவலம்
வாடகைத் தாய் தொழில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. குழந்தைப் பேறு இல்லாதவர்கள் குழந்தையை பெறுவதற்காக நவீன மருத்துவத்தில் பல்வேறு… Read more
நாடாளுமன்றில் இன்று அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம்! முக்கியஸ்தர்கள் கட்சி தாவத் தீர்மானம்?
ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இன்று நாடாளுமன்ற அமர்வின் போது கட்சி தாவி, அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள்… Read more
வடக்கிற்கு யாழ்தேவி வந்ததால் மகிந்த அரசு தான் வேண்டும் என்று மக்கள் விரும்பவில்லை: அரியநேந்திரன் எம்.பி
வடக்கில் யாழ்தேவி புகையிரதத்தினை மகிந்த கொண்டு வந்தார் என்பதற்காக வட,கிழக்கு மக்கள் மகிந்த அரசாங்கம் தான் வேண்டும் என்று விரும்பவில்லை… Read more
எரிக் சொல்ஹெய்ம் புலிகளுக்கு நேரடியாக ஆயுதங்கள் வழங்கியுள்ளார்!- அமைச்சர் கெஹலிய
எரிக் சொல்ஹெய்ம் சமாதானத் தூதுவராக காட்டிக் கொண்டு இலங்கைக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தி உள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்…. Read more
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு நாளில் அபசகுனம்!– மகிந்த திறந்து வைக்கவிருந்த கட்டிடம் ஒன்றில் தீ
பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தின் இறுதியாண்டு மாணவர்கள் செயன்முறை கல்வியில் ஈடுபட்டு வந்த அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள பேராசியர் பிரிவில்… Read more
















