Author Archives: Kalai arasan
தென்கொரிய கப்பல் கேப்டனை 100 துண்டுகளாக வெட்டி கொல்ல வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்
கடந்த மாதம் தென்கொரியாவில் ஃபெர்ரி என்ற கப்பல் கடலில் கவிழ்ந்து 300 பள்ளி குழந்தைகள் உள்பட பலர் பரிதாபமாக பலியாகினர்…. Read more
ஈழத்தழிழர் விடயத்தில் கவனம் செலுத்துவேன்; வைகோவிடம் உறுதியளித்தார் நரேந்திரமோடி
ஈழத்தமிழர்களின் பாதுகாப்புத் தொடர்பில் உரிய கவனம் செலுத்துவேன் என்று உறுதியளித்துள்ளார் நாளை இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திரமோடி. ம.தி.மு.க. பொதுச்… Read more
போர்க்களத்தில் ஒரு பூ என்ற பெயருடன் இசைப்பிரியாவின் படுகொலை திரைப்படமாகிறது
விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியாவின் படுகொலை திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. இசைப்பிரியாவை இறுதிக் கட்ட போரில் கொடூரமாக படுகொலை… Read more
மகிந்த இந்தியாவுக்குப் பயந்து சீனா செல்லவில்லை, சீனா கொபித்துக் கொள்ளும் என்பதே காரணம்: கெஹலிய ரம்புக்வெல!
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவுக்குப் விஜயம் மேற்கொண்டுள்ளார். ஆசியாவில் பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான கலந்துரையாடல் மாநாட்டில் பங்கேற்கவே நேற்றுப்… Read more
காணாமல் போனவர்கள் குறித்து முறைப்பாடு செய்ய புதிதாக இணையத்தளம்
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு பொது மக்களிடம் இருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக இணையத்தளம் ஒன்றை… Read more
வேலை தருவதாகக கூறி அழைத்து சென்ற 30 பெண்கள் இராணுவத்தில் இணைப்பு
வேலை தருவதாகக கூறி அழைத்து சென்று இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு கொண்டு செல்லப்பட்ட அப்பாவி பெண்கள்…. Read more
இசைப்பிரியாவுக்கு அருகே இருப்பவர் குணசிங்கம் உசாலினி-! -பெற்றோர் உறுதிப்படுத்தினர்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஜந்தாம் ஆண்டின் நினைவு கூரல் காலப்பகுதியில் வெளியிடப்பட்ட போர்க்குற்ற சாட்சியப் புகைப்படத்திலுள்ள மற்றைய பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளார்…. Read more
வடக்கில் தமிழ் மக்களுக்கு உரிமைகள் இல்லை என்பதை ஜனாதிபதி நிரூபிப்பு
இராணுவ வெற்றி விழா நிகழ்வில் ஜனநாயகம் பற்றி பேசிய ஜனாதிபதிஇ வடக்கில் தமிழ் மக்களுக்கு உரிமைகள் இல்லையென்பதை நிரூபித்துவிட்டார். வடக்கில்… Read more
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம்- இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை?
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை… Read more
பத்திரிகைகளுக்கு இன்றும் கூட ஆபத்தான நாடாகவே இலங்கை
சுவிற்சர்லாந்து சிவராம் நினைவு மன்றம் நடத்திய சிவராம் நினைவுக் கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை மாலை சூரிச் நகரில் நடைபெற்றது. இந்தக்… Read more
















