List/Grid

Author Archives: Kalai arasan

vimal veerawansa

உயர்தரம் இல்லாவிட்டால் பரவாயில்லை விமலுக்கு வாசித்து தெரிந்து கொள்ள முடியும் தானே! எஸ்.பி

உயர்தரம் சித்திபெறா விட்டாலும் உயர்கல்வி இல்லாவிட்டாலும் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு புத்தகங்கள் வாசித்து படித்துக் கொள்ள முடியும் என உயர்கல்வி… Read more »

toilet -snake

டாய்லெட்டில் ஆறடி நீள பாம்பு. அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் பெண்.

சிங்கப்பூரில் ஒரு பெண் தனது டாய்லெட்டை பயன்படுத்தும்போது டாய்லெட்டின் துளையில் இருந்து வெளிவந்த 6 அடி நீளமுள்ள பாம்பு கடித்ததால்… Read more »

china-girl

11வது மாடியின் ஏ.சி. பெட்டியில் ஏறி நின்று போதையில் நடனம் ஆடிய சீன இளம்பெண் கைது.

சீனாவில் இளம்பெண் ஒருவர் 11வது மாடியில் உள்ள ஏசி பெட்டியின் மேல் நின்று போதையில் நடனம் ஆடியதால் பெரும் பரபரப்பு… Read more »

thailand-masage

தாய்லாந்து பீச்சில் ஒரே இடத்தில் 1000 பேர்களுக்கு மசாஜ் செய்து கின்னஸ் சாதனை புரிந்த நிறுவனம்.

தாய்லாந்து நாட்டில்ஒரே இடத்தில் ஆயிரம் பேர்களுக்கு மசாஜ் செய்து உலக சாதனை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் உள்ள Sanur… Read more »

Tamil-Refugees-in-India

இந்தியாவிற்கு வரும் இலங்கையர்களை அகதியாக ஏற்க முடியாது: இந்திய அரசு

இலங்கையில் அமைதி திரும்பியுள்ளதால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களை அகதியாக ஏற்றுக் கொள்ள முடியாது என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளதாக… Read more »

mullivaikkal-memorial

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஜேர்மன், பிரான்ஸ் நாடுகளில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகள்வுகள்!

தமிழீழ தேசிய துக்க நாளான மே-18 ஐ மையமாக கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் புலம்பெயர் தேசங்களெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு… Read more »

senavratna

4000 கிராம உத்தியோகத்தர்களை இணைக்க திட்டம்: அமைச்சர் டபிள்யூ ஜே செனவிரத்ன!

நாடு முழுவதிலும் நிலவுகின்ற கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கு சுமார் 4,000 பேர் விரைவில் புதிதாக இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது… Read more »

land-ravi1

தலைமன்னாரில் புகையிரத காணியில் இருப்பதாக கூறப்படும் 22 குடும்பங்களை உடனடியாக வெளியேறக் கோரிக்கை

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் வாழ்ந்து வரும் குடும்பங்களில் சுமார் 22 குடும்பங்களை எதிர்வரும் 14… Read more »

daklas

இராணுவபிரசன்னம் – கைதுகளை தடுக்கமுடியாத அமைச்சரால் இனப்பிரச்சினை தீர்வில் பங்காற்றமுடியுமா?

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்வுக் குழுவில் பங்கேற்க வேண்டும் என அமைச்சர்… Read more »

Mahinda-Rajapaksa1

பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச ரீதியாக போராட வேண்டியது அவசியமானது – ஜனாதிபதி

பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச ரீதியாக போராட வேண்டியது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் நைஜீரியாவில்… Read more »