Author Archives: Kalai arasan
தமிழர் உரிமைக்கு மதிப்பளிப்பதே பெளத்தர் உரிமைக்கு உத்தரவாதம்; அமைச்சர் ராஜித சுட்டிக்காட்டு
தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து அவற்றைப் பாதுகாத்தால் தான் பெளத்தர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்று மீன்பிடித்துறை அமைச்சர்… Read more
தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி காதை அறுத்து கொலை
தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி காதை அறுத்து கொலை செய்து கிணற்றில் வீசிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி… Read more
12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் தற்கொலை செய்த ஏழை சகோதரிகள்
கடலூர் மாவட்டத்தில் சகோதரிகள் இருவர் 12ம் வகுப்புத் தேர்வில் பள்ளியின் முதல் இரண்டு இடத்தை பிடித்தும் ஏழ்மை காரணமாக தற்கொலை… Read more
தமிழ்நாடு சென்ற குடும்பத்தை கைது செய்து இலங்கை கொண்டுவர இன்ரபோல் உதவியை நாடும் வடக்கு நீதிமன்றம்!
சென்ற வாரம் படையினரின் அச்சுறுத்தலை காரணம் காட்டி இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகம் சென்று அங்கு தஞ்சம் கோரியுள்ள குடும்பத்தைச்… Read more
இரண்டு தலையுடன் பிறந்த அதிசய குழந்தை. ஆஸ்திரேலிய மருத்துவமனையில் பிறந்தது.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெண்ணுக்கு இரண்டு தலையுடன் கூடிய அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தை ஆரோக்கியமாகவும், இரண்டு… Read more
தொடையில் குத்தி பின்பக்கமாக வெளியே வந்த மரக்கிளை. சீனாவில் அதிர்ச்சி விபத்து.
சீனாவில் டிரக் டிரைவர் ஒருவருக்கு நேர்ந்த விபத்தில், மரக்கிளை ஒன்று அவருடைய முன்பக்க தொடையில் குத்தி, பின்பக்கமாக வெளியே வந்ததால்,… Read more
9 மாடல் அழகிகளை கடத்தி வந்து தினமும் பாலியல் பலாத்காரம் செய்த லண்டன் கோடீஸ்வரர். அதிர்ச்சி தகவல்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 56 வயது Shoja Shojai என்ற தொழிலதிபர், பல நாடுகளில் இருந்து மாடல் அழகிகளை ஆசை… Read more
நீ கற்பழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தனும் ஆடைகளை கழற்று! – பொலீசின் அட்டூழியம்
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரை சேர்ந்த ஒரு பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் நபர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இது… Read more
கித்துள் – உறுகாமம் குளங்களை இணைக்காவிடில் 15 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை பாதிப்படையும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கித்துள் மற்றும் உறுகாமம் குளங்களை இணைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து திட்டம் கைவிடப்பட்டால் 15… Read more
இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை இணக்கமின்றி முடிவு
இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையே கொழும்பில் நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை எந்தவிதமான இணக்கப்பாடுகளும் இன்றி முடிவடைந்துள்ளது. கரிட்டாஸ்… Read more
















