Author Archives: Kalai arasan
ரயிலை தடம் புரள செய்வதே தீவிரவாதிகள் நோக்கம் – சென்னை குண்டுவெடிப்பு பற்றிய ”திடுக்” தகவல்
கவுகாத்தி ரயிலில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பானது மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஒருவேளை இந்த வெடிப்பானது ரயில் புறப்பட்டதும் நடந்திருந்தால், கண்டிப்பாக… Read more
கொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரச்சாரம்… வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்தார் ரோஜா!
கொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ரோஜா, வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்தார். அவருக்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை… Read more
தென்கொரிய சுரங்க ரயில் பாதையில் இரு ரயில்கள் மோதல். 170 பேர் படுகாயம்.
தென்கொரியா தலைநகர் சியோல் நகரில் சுரங்க ரயில் பாதை ஒன்றில் நின்று கொண்டிருந்த ரயில் மீது எதிரே வந்த மற்றொரு… Read more
மனித உருவத்தில் குட்டியை ஈன்ற எருமை மாடு. தாய்லாந்து நாட்டில் விநோதம்.
தாய்லாந்து நாட்டில் எருமை மாடு ஒன்று மனித வடிவில் குட்டி ஒன்றை ஈன்றுள்ளதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை… Read more
ஆப்கானிஸ்தானில் சிறிய மலை சரிந்து விழுந்து ஒரு கிராமமே புதைந்தது. 2000 பேர்களின் கதி என்ன?
ஆப்கானிஸ்தானில் பெய்த தொடர் மழை காரணமாக அங்கிருந்த ஒரு சிறிய மலை திடீரென சரிந்து அருகிலுள்ள கிராமத்தின் மீது விழுந்து… Read more
கோபி உட்பட புலித் தலைவர்களை கொலை செய்தற்கு சரியான புலனாய்வுத் தகவல்களே காரணம்: இராணுவத் தளபதி!
சிறிலங்கா இராணுவப் புலனாய்வு பிரிவினர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். போர்… Read more
இலங்கைக்கு யாரும் பாடம் புகட்ட முடியாது -அரசு
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ள சர்வதேச நகர்வுகளுக்கு இலங்கை அரசு நேர்மையான முறையில் முகங்கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா… Read more
இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட; இலங்கை அகதிகள்
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்ட 54 பேரும் திருகோணமலை துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு, இரகசிய… Read more
வடக்கில் எதிர்பார்த்த நெல் உற்பத்தியில் குறைவான அளவே இம்முறை அறுவடை- விவசாய அமைச்சர்
மழை இல்லாத காரணத்தால் வடக்கில் கடந்த பெரும்போகத்தில் நெல் விதைப்பதற்கெனத் திட்டமிட்டிருந்த நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு பரப்பிலேயே நெற்செய்கை… Read more
பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இலங்கை முஸ்லிம் அமைப்புக்கள் தொடர்பு : கலகொட அத்தே ஞானசார தேரர்
பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இலங் கை முஸ்லிம் அமைப்புகள் தொடர்புகளை வைத்துள்ளமை உறுதியாகி விட்டது என தெரிவித்த பொதுபலசேனா பௌத்த அமைப்பு… Read more
















