Author Archives: Kalai arasan
புலம்பெயர்ந்தோர் விபரங்களை திரட்டும் பணியில் அரசு தீவிரம் ; அரியநேந்திரன் எம்.பி
புலம் பெயர்ந்தோர் தொடர்பான விபரங்களை புலனாய்வுப் பிரிவினரும் இராணுவத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட… Read more
போதைவஸ்து கடத்தல் சந்தேகநபர் குறித்து பிரித்தானியா கரிசனை: சந்தேகத்தில் இலங்கை!
இலங்கையில் அண்மையில் கைப்பற்றப்பட்ட போதைவஸ்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்து பிரித்தானியா இராஜதந்திரி காட்டும் அக்கறை குறித்து கொழும்பில் வியப்பு… Read more
சாதனை மைல் கல்லை எட்டியது ‘மங்கள்யான்’!
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் நேற்று மேலும் ஒரு சாதனை மைல் கல்லை எட்டியது. பூமியைத் தவிர வேறு… Read more
திருமாவளவனை துரத்திய தேனீக்கள்: பிரசாரத்தில் பரபரப்பு
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தேனீக்களால் தாக்கப்பட்டுள்ளார். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு… Read more
ஜெயலலிதாவுக்கு ‘வாய்தா ராணி’ விருது வழங்கலாம்: விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவுக்கு வாய்தா ராணி என்ற விருது வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தேமுதிக… Read more
மணப்பெண் கொடுங்கள் வாக்களிப்போம்!: ஹரியாணா இளைஞர்கள் கோரிக்கை
எங்களது வாக்குக்கு பிரதிபலனாக எங்களுக்கு மணப்பெண் கொடுங்கள்’ என்று வித்தியாசமாக ஹரியாணா இளைஞர்கள் வேட்பாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஹரியாணா மாநிலத்தில்… Read more
ஐ.நாவின் யோசனையே 16 தமிழ் அமைப்புக்களின் தடைக்கு காரணம்: பாலித கோஹன
பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே வெளிநாடுகளில் உள்ள 16 பிரிவினைவாதத்துக்கு உதவும் அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டன என்று… Read more
சர்வதேசத்தின் கோரிக்கைகளை இலங்கை செவிமடுக்க வேண்டும்: பிரித்தானியா
சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளை இலங்கை செவிமடுக்க வேண்டும் என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹுகோ ஸ்வைரி தெரிவித்துள்ளார். சர்வதேச… Read more
அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகளுக்கு பொறாமை: பசில் ராஜபக்ச
இலங்கையின் அபிவிருத்திகளுக்காக பௌத்த மதகுருமார் உட்பட அனைத்து மதகுருமாரின் ஆசிகளையும் ஆலோசனைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பார்ப்பதாக பொருளாதாரத்துறை அமைச்சர்… Read more
அரசாங்கம் சண்டியரைப் போன்று செயற்படுகின்றது!– ரவி கருணாநாயக்க – மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை!–
அரசாங்கம் கிராமத்து சண்டியரைப் போன்று செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய… Read more
















