Author Archives: Kalai arasan
வைத்திய சாலை ஊழியர்களின் கவனயீனம் காரணமாக பெண் உயிரிழப்பு
பிரசவத்திற்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் வைத்திய சாலை ஊழியர்களின் கவனயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக குறித்த பெண்ணின்… Read more
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய இலங்கை… Read more
நயன்தாரா கர்ப்பத்தில் சர்ச்சை. இயக்குனருடன் கடும் மோதல்.
வித்யாபாலன் நடித்து பாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிய கஹானியின் தமிழ் மற்றும் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துவிட்டது. படப்பிடிப்புகள் முடிவடைந்த… Read more
போதும்டா சாமி… : சிம்புவுக்காக ஆர்யாவை கை கழுவிய நயன்தாரா!
கோடி ரூபாய் கூப்பிட்டுக் கொடுத்தாலும் இனிமேல் ஆர்யாவுடன் நடிக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் நயன்தாரா. ஆர்யாவைப் பொறுத்தவரை அவர்… Read more
பிரபல அரசியல்வாதிக்கு 12 வயது மகளை விற்பனை செய்த கம்போடியா தாய் கைது.
கம்போடியா நாட்டில் அரசியல்வாதி ஒருவருக்கு தனது 12 வயது மகளை கடன் தொல்லைகளுக்காக பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம்… Read more
விபச்சாரியிடம் உல்லாசமாக இருக்க 2 மில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் மோசடி செய்த வங்கி ஊழியர்.
உலகம் முழுவதும் பல கிளைகள் கொண்ட Barclays என்ற வங்கியின் லண்டன் கிளையில் பணிபுரியும் ஒரு ஊழியர் போலி வங்கிக்கணக்கு… Read more
வாகனத்தை நிறுத்தி இறங்குங்கடா, யாருடா நீங்க? போலீஸ் அதிகாரியின் பேச்சை கண்டித்து வைகோ சாலை மறியல்
தன்னையும், தனது கட்சியினர்களையும் ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசிய போலீஸ் அதிகாரியை கண்டித்து விருதுநகர் – அருப்புக்கோட்டை சாலையில் இன்று… Read more
நைரோபியில் கைக்குண்டு தாக்குதலில் பலர் பலி
நைரோபியின் ஈஸ்ட்லேய் சுபாய் பகுதியில் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பலியாகியதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இப்பிரதேசத்தில் அதிகமாக… Read more
‘புலிகள் வருகின்றார்கள் என்ற புருடாவை புனைந்து மனித உரிமை மீறல்களில் அரசு தேசியங்களை மதிக்காததால் ஏற்பட்ட பிரச்சினையே தேசிய பிரச்சினை”
மனித உரிமைகளை பேணிப் பாதுகாப்போம் என்று உறுதி வழங்கிய அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகின்றது. புலிகள்… Read more
ஐ.நாவை எதிர்கொள்ள அரசும் ஆயத்தமாகிறது; சர்வதேச சட்டங்கள் குறித்து தீவிர பரிசீலனை
இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை… Read more
















