Author Archives: Kalai arasan
கோத்தபாயவுக்கும், பசிலுக்கும் மங்கள சமரவீர சவால்!
உண்மையாகவே அமெரிக்காவுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டுவதாக இருந்தால், பசில் ராஜபக்ஷவும், கோத்தபாய ராஜபக்சவும் தங்களின் அமெரிக்க கடவுச் சீட்டுகளை அமெரிக்க தூதுவரகத்துக்கு… Read more
ஜெனீவா பிரேரணையை நிராகரிக்கிறோம்! இந்தியா நடுநிலை வகித்தமை மகிழ்ச்சி! ஜனாதிபதி
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டுமென்று கோரி நிறைவேற்றப்பட்ட பிரேரணையை தாம்… Read more
ஒன்ராரியோவில் சட்டரீதியாக தமிழர் மரபுரிமை மாதம் அங்கீகாரம்
தமிழர் மரபுரிமை மாதமாக வருடத்தின் முதல் மாதமான தை மாதத்தை அங்கீகரிப்பதற்கான இறுதித் தீர்மானம் ஒன்ராரியோவின் மூன்று பிரதான கட்சிகளாலும்… Read more
புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் – ஜெயலலிதா
புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில்… Read more
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றிக்கொள்ளும் திட்டம் கிடையாது – விமல் வீரவன்ச
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றிக்கொள்ளும் திட்டம் கிடையாது என வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.வடக்கில் தமிழீழ விடுதலைப்… Read more
முன்னாள் போராளிகள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன – இராணுவம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன்… Read more
கோபியின் உதவியாளரே கைதாம் – துப்பாக்கி ரவைகளும் மீட்பாம்
வட்டுக்கோட்டையில் வைத்துக் ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் கோபி என்ற நபரின் நண்பனாவார் எனவும் அவரிடமிருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும்… Read more
ஐ.நா.விலிருந்து 7 பேரைக் கொண்ட குழு விசாரணைக்கு இலங்கை வரும் – பயங்கரம் என்கிறது ஐ.தே.க.
ஜெனிவாவில் இலங்கை அரசிற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான சர்வதேசத்தின் கெடுபிடிகளுக்கு அரசாங்கமே மூல காரணமாகும். நாங்கள் பலதடவைகள் புத்தி… Read more
இன்று தேர்தல்!
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்விரு மாகாண சபைகளுக்கும் 155 உறுப்பினர்களைத் தெரிவு… Read more
பிரேரணைக்கு கை கொடுத்த இந்தியாவுக்கு மீனவர்கள் விடுதலையை பரிசாக கொடுத்த மகிந்த
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காது நடுநிலமை வகித்தது. இந்தியா இலங்கைக்கு… Read more
















