List/Grid

Author Archives: Kalai arasan

Mangala-Samaraweera3

கோத்தபாயவுக்கும், பசிலுக்கும் மங்கள சமரவீர சவால்!

உண்மையாகவே அமெரிக்காவுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டுவதாக இருந்தால், பசில் ராஜபக்ஷவும், கோத்தபாய ராஜபக்சவும் தங்களின் அமெரிக்க கடவுச் சீட்டுகளை அமெரிக்க தூதுவரகத்துக்கு… Read more »

Mahinda-Rajapaksa1

ஜெனீவா பிரேரணையை நிராகரிக்கிறோம்! இந்தியா நடுநிலை வகித்தமை மகிழ்ச்சி! ஜனாதிபதி

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டுமென்று கோரி நிறைவேற்றப்பட்ட பிரேரணையை தாம்… Read more »

amal-4-600x463(1)

ஒன்ராரியோவில் சட்டரீதியாக தமிழர் மரபுரிமை மாதம் அங்கீகாரம்

தமிழர் மரபுரிமை மாதமாக வருடத்தின் முதல் மாதமான தை மாதத்தை அங்கீகரிப்பதற்கான இறுதித் தீர்மானம் ஒன்ராரியோவின் மூன்று பிரதான கட்சிகளாலும்… Read more »

jaya4

புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் – ஜெயலலிதா

புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில்… Read more »

veravansa

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றிக்கொள்ளும் திட்டம் கிடையாது – விமல் வீரவன்ச

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றிக்கொள்ளும் திட்டம் கிடையாது என வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.வடக்கில் தமிழீழ விடுதலைப்… Read more »

lk-army2

முன்னாள் போராளிகள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன – இராணுவம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன்… Read more »

gopi_CI

கோபியின் உதவியாளரே கைதாம் – துப்பாக்கி ரவைகளும் மீட்பாம்

வட்டுக்கோட்டையில் வைத்துக் ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் கோபி என்ற நபரின் நண்பனாவார் எனவும் அவரிடமிருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும்… Read more »

Lakhsman_Kiriella_UNP

ஐ.நா.விலிருந்து 7 பேரைக் கொண்ட குழு விசாரணைக்கு இலங்கை வரும் – பயங்கரம் என்கிறது ஐ.தே.க.

ஜெனிவாவில் இலங்கை அரசிற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான சர்வதேசத்தின் கெடுபிடிகளுக்கு அரசாங்கமே மூல காரணமாகும். நாங்கள் பலதடவைகள் புத்தி… Read more »

election33

இன்று தேர்தல்!

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்விரு மாகாண சபைகளுக்கும் 155 உறுப்பினர்களைத் தெரிவு… Read more »

srilanka-india

பிரேரணைக்கு கை கொடுத்த இந்தியாவுக்கு மீனவர்கள் விடுதலையை பரிசாக கொடுத்த மகிந்த

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காது நடுநிலமை வகித்தது. இந்தியா இலங்கைக்கு… Read more »