Author Archives: Kalai arasan
ஜெயலலிதாவின் சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? புட்டு புட்டு வைக்கிறார் கருணாநிதி
தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கருணாநிதி. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும்… Read more
எம்எல்ஏவின் மனைவி காய்கறி விற்கிறார்! சொத்தோ ரூ.2 கோடி
ஜார்கண்ட் மாநிலத்தில் எம்.எல்.ஏவின் மனைவி காய்கறி விற்று வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதியில் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்க… Read more
உலகெங்கும் அறிமுகமாகின்றது LG G2 Mini
LG நிறுவனத்தின் G2 Mini ஸ்மார்ட் கைப்பேசியானது எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் உலகெங்கும் விற்பனைக்கு வரவுள்ளது. 4.7 அங்குல அளவு,… Read more
குழந்தையாக கைவிடப்பட்ட பெண் பேஸ்புக் இணையத்தளத்தின் உதவியால் தாயாருடன் இணைந்தார் – 27 வருடங்களின் பின் தாயும் மகளும் சந்திப்பு
1986 ஆம் ஆண்டு புதிதாக பிறந்த குழந்தையாக உணவகமொன்றில் குளியலறையில் கைவிடப்பட்ட பெண்ணொருவர் பேஸ்புக் இணையத்தளம் மூலம் தேடுதலை மேற்கொண்டு… Read more
தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான அதிகாரமும் அடிப்படைத் தகைமையும்சர்வதேசத்திடம் கிடையாது : ஜீ.எல்.பீரிஸ்
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டாலும், குறித்த தீர்மானத்திற்கு… Read more
பயங்கரவாதம் மீண்டும் தலையெடுத்தால் தங்கள் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்? : உறுப்பு நாடுகளிடம் இலங்கை கேள்வி
ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீதான விவாதம் இடம்பெற்ற போது பாலேந்திரன்… Read more
இந்திய மீனவர்களை விடுதலை செய்க: ஜனாதிபதி
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஈழத்தினை உருவாக்கும் நோக்கிலேயே ஜெனிவா தீர்மானம் :வீரவன்ச
தனித் தமிழ் ஈழத்தினை உருவாக்கும் நோக்கிலேயே ஜெனிவா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழீழ பிரிவினையினை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பதை எதிர்க்கட்சிகள்… Read more
தெளிவான செய்தி ஒன்றை இலங்கைக்கு வழங்கினோம்; அமெரிக்கா தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை மூலம் இலங்கை அரசுக்கு தெளிவான செய்தி வழங்கப்பட்டுள்ளது… Read more
60 வயது முதியவருக்கு சிகிச்சையளிக்காமல் சாக விட்டுவிட்டோம் – மருத்துவர் வரதராஜா
“இறுதிப் போரில் இடுப்புக் கீழே துண்டாடப்பட்ட நிலையில் எம்மிடம் வந்திருந்த 60 வயது முதியவருக்கு நாம் சிகிச்சையளிக்காமல் அவரை சாவதற்கு… Read more
















