Author Archives: Kalai arasan
தன் பணியாளர்களுக்கு 12 கிரவுண்ட் நிலத்தில் அஜித் கட்டிக் கொடுத்த வீடு!
விஜயகாந்த் நடிகராக இருந்த காலத்தில், ஐந்தாயிரம் ரூபாய் தையல் மிஷின் வழங்குவதை ஐம்பதாயிரம் செலவு செய்து பப்ளிசிட்டி தேடிக்கொள்வார். எத்தனை… Read more
பாம்பு கடித்து இறந்தவர் 11 ஆண்டுக்கு பின் திரும்பிய அதிசயம்
பாம்பு கடித்து இறந்து போன வாலிபர் 11 ஆண்டுகள் கழித்து வீடு திரும்பியது உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம்… Read more
லிங்குசாமிக்கு வந்த ரூ.200 கோடி மர்ம பணம். கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.
ஒரே சமயத்தில் கமல்ஹாசனின் உத்தமவில்லன், சூர்யாவின் அஞ்சான், மற்றும் விஜய் சேதுபதி, பாலாஜி சக்திவேல், விஜய் மில்டன் உள்பட பல… Read more
சித்தார்த்தை அதிர்ச்சியடைய வைத்த சமந்தாவின் புகைப்படங்கள்
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தில் சமந்தா படுகிளாமராக நடிப்பதாக செய்திகள் கசிந்தன. இதுவரை சமந்தா தமிழில் மிக… Read more
ஒரு பச்சைத் தமிழன் ஆண்டால் போதும். மற்ற பிரச்னைகள் தானாக்வே முடிவுக்கு வரும்.” வீரலட்சுமி
புழல் சிறையிலிருந்து விடுதலையாகி 10 கார்களில் நசரத்பேட்டை பகுதிக்குள் நுழைந்தார் ‘திடீர்’ வீரலட்சுமி. யார் இந்த வீரலட்சுமி என்கிறீர்களா? சத்தியமூர்த்தி… Read more
Greater Manchester பகுதியில் 50 அடி தூரம் சுரங்கம் அமைத்து சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை.
Greater Manchester என்ற பகுதியில் ஒரு மாதமாக ஒரு கொள்ளைக்கும்பல் முயற்சி செய்து சுரங்கம் தோண்டி சூப்பர் மார்க்கெட் ஒன்றில்… Read more
எனது கணவர் கடத்தப்படும் போது விடுதலைப்புலிகள் இல்லை: ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம்!
எனது கணவர் கடத்தப்படும் போது விடுதலைப்புலிகள் இருந்ததாக தெரியவில்லை என்று காணாமல் போன செங்கலடியைச் சேர்ந்த சிவராசா மரியதாஸ் என்பவரின்… Read more
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை 137ம் இடம்
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை 137ம் இடத்தை வகித்து வருகின்றது,ஐக்கிய நாடுகள் அமைப்பு மார்ச் 20ம் திகதி உலக… Read more
இலங்கை விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேணடும் – அமெரிக்க செனட்சபை
usa இலங்கை விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க செனட்சபை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரப்… Read more
ரூகி பெர்னாண்டோ – வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோரது கடவுச்சீட்டுகள் பறிமுதல் :
பயங்கரவாத தடைச் சட்;டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டுவிடுவிக்கப்பட்ட ரூகி பெர்னாண்டோ மற்றும் வணக்கத்திற்குரிய பிரவீன் மஹேசன் அருட்தந்தை ஆகியோர்pன்… Read more
















