Author Archives: Kalai arasan
மனிதாபிமானம் என்ற பேச்சுக்கு இலங்கையில் இடமே இல்லை; இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதில்லை என்று இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்தவாரம் நடைபெற்ற கச்சதீவு… Read more
ஜெயலலிதா மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்படாவிட்டால் எதிர்வரும் 25ம் திகதி… Read more
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து வன்னியை இறுக்குகிறது இலங்கை இராணுவம்
வன்னியினில் படைத்தரப்பின் சுற்றிவளைப்பு தேடுதல்கள் பல பகுதிகளிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக உடையார்கட்டிற்கு மேலாக உள்ள… Read more
எனது பிள்ளையை பிடித்தது கருணா கும்பலே- மட்டக்களப்பில் தந்தையொருவரின் சாட்சியம்
“ எனது பிள்ளையைக் கருணா அம்மானின் ஆட்களே பிடித்துச் சென்றனர். எனவே என் பிள்ளைக்கு எங்கே என்று அவர்தான் பொறுப்புக்கூற… Read more
உளவுப்பிரிவின் தீவிர கண்காணிப்பில் சந்திரிகா
தன்மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். 2005 ஆம் ஆண்டு தான் ஜனாதிபதியாக… Read more
மஹிந்தவுக்கு கழிவு ஒயில் வீச்சு
யாழ்.சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப் படத்துக்கு இனந்தெரியாத சிலர் நேற்றிரவு கழிவு ஒயில்… Read more
மலேசிய விமானம் ஆதித்தமிழர் வாழ்ந்த குமரிக்கண்டத்தில் இருப்பதாக ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மலேசியா விமானம் ஆதி தமிழர்கள் வாழ்ந்த குமரிக்கண்டம் கடல் பகுதியில் விழுந்துள்ளதாக ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்பொழுது அனைத்து நாடுகளும்… Read more
பௌத்த இனவாதிகளுக்கு முஸ்லிம் சமூகம் அடங்கிப்போகாது : அமைச்சர் ரிஷாத்
முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகளை பொது பலசேனாவினால் ஒருபோதும் தடுக்க முடியாது. பௌத்த இனவாதிகளுக்கு முஸ்லிம் சமூகம் அடங்கிப்போகாது என அமைச்சர்… Read more
வடிவேலு மாதிரி வீட்டில் உட்கார வைத்து விடுவாரோ..? : உதயநிதியை ஓரங்கட்டிய சந்தானம்!
எலெக்ஷன் வந்து விட்டாலே சினிமா ஆட்களுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விடுகிறது. அப்படித்தான் போன சட்டமன்றத் தேர்தலில் வடிவேலுவை… Read more
காவி உடை தரித்து ருத்ராட்ச மாலையுடன் இமயமலை சென்ற நயன்தாரா. சாமியாரிணியாக மாறிவிட்டாரா?
சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ மற்றும் உதயநிதியுடன் ‘நண்பேண்டா” படங்களில் நடித்து வரும் நயன்தாரா திடீரென காவி உடை தரித்து… Read more
















