Author Archives: Kalai arasan
முஸ்லிம் காங்கிரஸ் புலிகளுக்கு ஆதரவளித்திருந்தால் நாடு பிளவடைந்திருக்கும் – ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி;, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதரவளித்திருந்தால் நாடு எப்போதோ பிளவடைந்திருக்கும் என கட்சியின் தலைவர் ரவூப்… Read more
ஐநாவின் ஐ.நா மனிதஉரிமை அவையில் அனந்தி சசிதரனின் இரண்டு உரைகள் சர்வதேச பிரதிநிதிகளின் மனதை தொட்டன
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்க உள்ள தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக… Read more
UNமனித உரிமைகள் பேரவையின் கீர்த்தியினைத் தீர்மானிக்கப்போகும் இலங்கைப் பிரச்சினை
சென்ற வருடம் ஐ.நா சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான பிரேரணை நிறைவேற்றப்படும் தறுவாயில் பேராயர் டெஸ்மன்ட் டுடுவும் முன்னாள்… Read more
ஜெயக்குமாரி பூசாமுகாமில் – விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண் ஜெயக்குமாரி 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பூஸா… Read more
எமது இளைஞர்கள் நாட்டைவிட்டு ஓட இராணுவமே காரணம்; ஆஸி.குழுவினருக்கு விளக்கம்
பாதுகாப்பு மற்றும் தொழில் வாய்ப்பு என்பன கேள்விக் குறியாக இருப்பதனால் தான் தமிழர் வாழ் பிரதேசங்களில் இருந்து இளைஞர் யுவதிகள்… Read more
ஏ.டி.எம். மையங்களில் காம லீலை – அதிர்ச்சி வீடியோவை அம்பலப்படுத்தியது போலிஸ்!
சமீபத்தில் ரெயிலில் இளம்ஜோடி காம லீலையில் ஈடுபட்டதன் வீடியோ ஃபுடேஜ்கள் தலைப்புச் செய்திகளைக் கலக்கின. இதனையடுத்து தற்போது குளுகுளு ஏ.டி.எம்…. Read more
அமெரிக்கா உலக அரசியல்வாதிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் செய்கையை உடன் நிறுத்த வேண்டும்
அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அலுவலகம், உலக அரசியல் விவகாரங்களை மிகவும் நெருக்கமாகக் கண்காணிப்பதற்காக, அரசியல் வாதிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்… Read more
நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது – ஜனாதிபதி
நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் மத முரண்பாடுகள் காணப்படுவதாக சர்வதேச ரீதியாக… Read more
பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்து
பிராய்லர் கோழி தற்போது கிலோ 180rs க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா ? பிறந்து 55நாட்களில் கல்லீரல்,தமனி,நுரையீரல் என்று… Read more
நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது தில்லி உயர் நீதிமன்றம்
தில்லியில் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி, ஓடும் பஸ்ஸில் 23 வயது துணை மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு… Read more
















