Author Archives: Kalai arasan
பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்கும் தலிபானுக்குமிடையே இடம் பெற்று வந்த பேச்சு வார்த்தை நிறுத்தம்-
பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்கும் தலிபானுக்குமிடையே இடம் பெற்று வந்த பேச்சு வார்த்தை, இருபத்தி மூன்று ராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டதையிட்டு, இடை… Read more
நீதியின் தூக்கில் இருந்து மீண்ட மூவர் காங்கிரசாரின் தூக்குக் கயிற்றிலிருந்து மீள்வார்களா?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்பட 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து அளிக்கப்பட்டத் தீர்ப்புக்கு எதிராக,… Read more
இராணுவத்தில் இணையுமாறு படையினர் நிர்ப்பந்தம்
இராணுவத்தில் இணையுமாறு படையினர் தம்மை நிர்ப்பந்தித்து வருவதாகக் கிளிநொச்சியிலுள்ள இளம் பெண்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கண்ணீர்… Read more
இலங்கைக்கு எதிராக 23 நாடுகள் வாக்களிக்கும் – GTF
இலங்கைக்கு எதிராக 23 நாடுகள் வாக்களிக்கும் என க்ளோபல் தமிழ் போராம் என்ற பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும்… Read more
நாம் பயங்கரவாதிகள் அல்ல’ – விக்னேஸ்வரன்
நாம் பயங்கரவாதிகள் கிடையாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தை பயங்கரவாதப் பகுதியாக நோக்குவதனை… Read more
மன்னாரில் தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள்; இன்றும் ஐந்து மீட்பு
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் இருந்து இன்றைய தினம் ஐந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம்… Read more
யாழ்ப்பாணத்தில் மீண்டும் படைகளுக்கு காணி பறிப்பு; நுணாவிலில் சில காணிகளுக்கு சுவீகரிப்பு அறிவித்தல்கள்
யாழ்.மாவட்டத்தில் மீண்டும் இராணுவமுகாம்களுக்கான காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. நுணாவிலில் இவ்வாறு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் 7… Read more
தென்னாபிரிக்காவின் அழைப்பு வரவில்லை; சம்பந்தன் கூறுகிறார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் தென்னாபிரிக்காவுக்கு வருகை தரும் என்று அந்த நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் தெரிவித்திருந்த… Read more
பாதுகாப்பு வலயம், பாலியல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல சவால்களுக்குள் யாழ். மக்கள்; பிரிட்டன் தூதுவர் தெரிவிப்பு
யாழ்ப்பாண மக்கள் உயர் பாதுகாப்பு வலயம், பாலியல் ரீதியான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் எனப் பிரிட்டன்… Read more
பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு
சிறையில் இருந்து விடுதலையாகும் பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு செய்வதாக அவரது தந்தை கூறினார். கிருஷ்ணகிரியில் பேரறிவாளனின் தந்தை ஞானசேகரன் என்கிற… Read more
















