Author Archives: Kalai arasan
நைஜீரியா: கிருஸ்துவ கிராமத்தில் வன்முறை – 106 பேர் பலி
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய… Read more
தந்த கலைப்பொருட்களை அழிக்க இளவரசர் வில்லியம்ஸ் விருப்பம்
உலகளவில் அருகிவரும் யானை, காண்டாமிருகம் போன்ற வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக பல நாடுகள் தற்போது வலிமையான சட்டங்களையும், அவற்றை வேட்டையாடுவோர் மீது… Read more
கர்ப்பிணியாக நயன் மறுக்கவில்லையாம்
ஹிந்திப் படமான ‘கஹானி’ தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தமிழில், ‘நீ எங்கே என் அன்பே‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது…. Read more
படப்பிடிப்பில் பகிரங்கமாக சரக்கடிக்கும் ஐீவா?
நடிகர் ஜீவா படப்பிடிப்பு தளத்தில், சிறிய இடைவெளி கிடைத்தாலும் பகிரங்கமாக சரக்கடிக்கிறாராம். இப்படியொரு தப்பை தினந்தோறும் அவர் செய்து கொண்டிருக்கிறாராம்…. Read more
நான் உன்னை பிரிந்தால்! மௌனிகாவிடம், பாலுமகேந்திரா சொன்ன வார்தைகள்!
பாலுமகேந்திரா சிறந்த சினிமாக்காரர் மட்டுமல்லாமல், சிறந்த குடும்பத்தலைவர் என்று மௌனிகா கூறியுள்ளார். மறைந்த பாலுமகேந்திரா குறித்து அவரது துணைவியும் நடிகையுமான… Read more
செயலிழந்த செயற்கைக்கோள் மக்கள் நெருக்கமுள்ள பகுதியில் விழலாம்
செயலிழந்துபோன ரஷ்யாவின் இராணுவ செயற்கைக்கோளான காஸ்மோஸ்-1220 பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. பூமியின் மேற்பரப்பை அது அடையக்கூடும் என்று அதன் செயல்பாடுகளைக்… Read more
காணாமல் போனோர் குறித்து சர்வதேச விசாரணை: ஜெனீவாவில் அனந்தி கோரிக்கை
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சுதந்திரமாக சாட்சியமளிக்கத்தக்க வகையிலான சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வடமாகாண சபையின் பிரதிநிதியாக… Read more
இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் – நவிபிள்ளை
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது நடந்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று… Read more
தமிழர் தாயக பகுதியில் ஐநா கண்காணிப்பில் நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்!
தமிழர் தாயக பகுதியில் சர்வதேச சமூகத்தினுடைய விசேடமாக ஐ.நாவினுடைய கண்காணிப்பிலே இடைநிலை நிர்வாகமொன்றை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய… Read more
டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க பெற்ற மகனை விற்ற தந்தை
சீனாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க குழந்தையை விற்ற தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சீனாவில் உள்ள குயிஷ்ஹு… Read more
















