List/Grid

Author Archives: Kalai arasan

asam-gun

நைஜீரியா: கிருஸ்துவ கிராமத்தில் வன்முறை – 106 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய… Read more »

williams

தந்த கலைப்பொருட்களை அழிக்க இளவரசர் வில்லியம்ஸ் விருப்பம்

உலகளவில் அருகிவரும் யானை, காண்டாமிருகம் போன்ற வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக பல நாடுகள் தற்போது வலிமையான சட்டங்களையும், அவற்றை வேட்டையாடுவோர் மீது… Read more »

simbu-nayan

கர்ப்பிணியாக நயன் மறுக்கவில்லையாம்

ஹிந்திப் படமான ‘கஹானி’ தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தமிழில், ‘நீ எங்கே என் அன்பே‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது…. Read more »

jeeva2

படப்பிடிப்பில் பகிரங்கமாக சரக்கடிக்கும் ஐீவா?

நடிகர் ஜீவா படப்பிடிப்பு தளத்தில், சிறிய இடைவெளி கிடைத்தாலும் பகிரங்கமாக சரக்கடிக்கிறாராம். இப்படியொரு தப்பை தினந்தோறும் அவர் செய்து கொண்டிருக்கிறாராம்…. Read more »

mownika

நான் உன்னை பிரிந்தால்! மௌனிகாவிடம், பாலுமகேந்திரா சொன்ன வார்தைகள்!

பாலுமகேந்திரா சிறந்த சினிமாக்காரர் மட்டுமல்லாமல், சிறந்த குடும்பத்தலைவர் என்று மௌனிகா கூறியுள்ளார். மறைந்த பாலுமகேந்திரா குறித்து அவரது துணைவியும் நடிகையுமான… Read more »

mangalyan

செயலிழந்த செயற்கைக்கோள் மக்கள் நெருக்கமுள்ள பகுதியில் விழலாம்

செயலிழந்துபோன ரஷ்யாவின் இராணுவ செயற்கைக்கோளான காஸ்மோஸ்-1220 பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. பூமியின் மேற்பரப்பை அது அடையக்கூடும் என்று அதன் செயல்பாடுகளைக்… Read more »

Ananthy-Sasitharan

காணாமல் போனோர் குறித்து சர்வதேச விசாரணை: ஜெனீவாவில் அனந்தி கோரிக்கை

இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சுதந்திரமாக சாட்சியமளிக்கத்தக்க வகையிலான சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வடமாகாண சபையின் பிரதிநிதியாக… Read more »

navanethem-pillay2

இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் – நவிபிள்ளை

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது நடந்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று… Read more »

kajenthirakumar

தமிழர் தாயக பகுதியில் ஐநா கண்காணிப்பில் நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்!

தமிழர் தாயக பகுதியில் சர்வதேச சமூகத்தினுடைய விசேடமாக ஐ.நாவினுடைய கண்காணிப்பிலே இடைநிலை நிர்வாகமொன்றை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய… Read more »

aresst

டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க பெற்ற மகனை விற்ற தந்தை

சீனாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க குழந்தையை விற்ற தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சீனாவில் உள்ள குயிஷ்ஹு… Read more »