Author Archives: Kalai arasan
வடக்குக்கு செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காலவரையறை அற்றவை: இராணுவ பேச்சாளர்
பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின்றி வடபகுதிக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் ஒமந்தையில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்…. Read more
மஹிந்தவின் ஜாதகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது: திஸ்ஸ அத்தநாயக்க
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஜாதகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். பாணந்துறை… Read more
நவனீதம்பிள்ளைக்கு கடிதம் அனுப்பிய கூட்டமைப்பு உறுப்பினர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு கடிதம் அனுப்பி வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை… Read more
தமிழீழத்தை கைவிடுவது குறித்த ஜனாதிபதியின் கருத்து கேலிக்குரியது!- இரா.சம்பந்தன்
தமிழீழத்தை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று இலங்கை ஜனாதிபதி கூறியமை ஒரு கேலிக்குரிய விசயமாகும் என்று… Read more
அலைமோதும் கூட்டம்: அசந்துபோன திரையரங்கம் – கத்தி டிக்கெட் வாங்குறதுக்கே இப்டியா?
பல நாட்களாக படம் வருமா? வராதா? என தவியாய் தவித்த ரசிகர்களுக்கு இன்றே மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. தமிழின துரோகியான… Read more
Alcatel Onetouch ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்
Alcatel நிறுவனம் Alcatel Onetouch எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. 4.7 அங்குல அளவு, 1280… Read more
ஏப்ரலில் பூமிக்கு வரும் வில்லியம்- கேத் மிடில்டன் பேபி
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்- கேத் மிடில்டன் தம்பதியினரின் இரண்டாவது குழந்தை ஏப்ரலில் பிறக்கும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து… Read more
முதல்வரும் அமைச்சர்களும் ‘உரம் போட்டு’ வளர்த்த தாடிகள்.. : எப்போது போகும் ..?
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றதை அடுத்து அதை துக்க நிகழ்வாக அனுஷ்டித்து… Read more
‘அம்மா’வுக்கு ரஜினி கடிதம் எழுதியதன் பின்னணி என்ன?
லிங்கா படத்திற்கு பிரச்சனை வராமல் இருக்க ரஜினிகாந்த் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியதாக அரசியல்… Read more
இன்றைய ராசி பலன்கள் 22.10.2014
மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்…. Read more
















