பிற பகுதிகள் Subscribe to பிற பகுதிகள்
ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலய புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பாராட்டு விழா
யாழ். ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலயத்தில் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா இன்று (07.12.2014)… Read more
தேர்தலுக்கு பிடித்துள்ள புலிக் காச்சல்
ecஇன்று இலங்கையின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில் இரு தரப்பு சிங்கள பேரினவாதிகளின் அறிக்கைகளிலும் சற்று காரசாரமான நிலையில்… Read more
இன்றைய ராசி பலன்கள் 08.12.2014
மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தோர் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பர். அதிகாரப்பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு…. Read more
எமது மக்களின் சுதந்திரமான சுகவாழ்விற்கான போராட்டம் ஜனநாயக நெறிமுறைகளுக்கமைய பாதைகள் மாறிப் பயணிக்கும் – தம்பி மு. தம்பிராசா
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவரும், அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவருமான தம்பி மு. தம்பிராசா… Read more
மாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை!- ச.ச.முத்து
2008 மாவீரர் நாளுக்கு பின்பாக இப்படியான ஒரு உரை மிக அரிதாகவே கேட்க முடிகின்ற சூழலில் லதனின் உரை பற்றிய… Read more
இன்றைய ராசி பலன் (2014.12.07)
மேஷம் உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்…. Read more
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கார்த்திகை மாதத்தை பிரதிபலிக்கும் மர கன்றுகள் நடுகை தின விழா சிறப்பாக நடைபெற்றது
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முகாமைத்துவ வணிக பீட புதிய கட்டிட தொகுதியில் கார்த்திகை… Read more
தள்ளாத வயதிலும் கள்ளக் காதலிகளுக்கு தாராளமாக இருந்த முக்கிய தலைவர் கைது
கள்ளக்காதலிகளுக்கு தாராளமாக செலவு செய்த குற்றத்திற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின்… Read more
வடமாகாணசபையில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றம்!
வடக்கு மாகாணசபை அமைச்சு பொறுப்புகளில் விரைவில் மாற்றம் ஏற்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய முழுமையான தகவல்கள் வெளிப்படுத்தப்படாவிட்டாலும் எதிர்வரும்… Read more
மழை விட்டும் தொடரும் தூவானம்
நிசா புயலுக்குப் பின்னர் மீண்டும் ஒரு வெள்ளம் யாழ்.குடாநாட்டு மக்களை ஆக்கிரமித்துக் கொண்டது. கரையோரப்பகுதிகள் முதல் தாழ்நிலப்பகுதிகள் வரை நீரில்… Read more
















