Category: Sri Lanka

சிறிலங்காவுக்கான புதிய தூதுவரை அறிவித்தது பிரித்தானியா

சிறிலங்காவுக்கான புதிய பிரித்தானிய தூதுவராக சாரா ஹல்டன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம் அறிவித்துள்ளது. கொழும்பில்…
வரவுசெலவுத் திட்டம்  – முடிவெடுக்க முடியாமல் திணறும் சுதந்திரக் கட்சி

வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு தொடர்பாக, இறுதி முடிவை எடுக்க முடியாமல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தடுமாறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
கொழும்பு துறைமுகத்தில் பிரித்தானிய போர்க்கப்பல்

பிரித்தானிய கடற்படையின் HMS Montrose என்ற போர்க்கப்பல் நல்லெண்ண மற்றும் விநியோகத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான பயணமாக நேற்று கொழும்பு…
அழிக்கப்பட்டது கொக்கைனா- கோதுமை மாவா?

கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் ஒருபோதும் மீண்டும் மக்கள் மத்தியில் வராது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, தெரிவித்துள்ளார். நாட்டில் இருந்து…
அரச ஊழியர்களின் சம்பளத்தை கேள்விக்குட்படுத்துவதை ஏற்க முடியாது  –  நிமல் ஸ்ரீபால டி சில்வா

வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டமையை காரணம் காட்டி அரச அதிகாரிகளுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க…
வெளிநாட்டு முதலீடுகள் இடம்பெறாமைக்கு காரணம் அரசாங்கம் – மஹிந்தானந்த

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் எந்த சலுகையையும் வழங்குவதில்லை. அவர்களை ஊக்குவிக்கும் எந்த வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. அதனால்தான் முதலீட்டாளர்கள் வருவதில்லை…
இலங்கையுடனான மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு- ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கையுடனான மீனவர் விவகாரத்திற்கு முழுமையாக தீர்வு காணப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர்…
வயலுக்குச் சென்றவரை வளைத்து தாக்கிய கரடிகள்!

வவு­னியா, பால­மோட்­டை­யில் கர­டி­ தாக்­கியதில், ஒரு­வர் காய­ம­டைந்­துள்­ளார். அவர் சிகிச்­சைக்­காக வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். நேற்­றுக் காலை வய­லுக்­குச் சென்ற…
10 ஆம் திகதி தீர்க்கமான கலந்துரையாடல் ;  தயாசிறி ஜயசேகர

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுடனான கூட்டணி தொடர்பில் இம்மாதம் 10 ஆம் திகதி தீர்க்கமான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அந்த கலந்துரையாடலின்…
மட்டக்களப்பில் உயிருடன் எரித்துக் கொலை!

மட்டக்களப்பு, வாழைச்சேனை, விநாயகபுரம் பகுதியில் நேற்று மாலை ஆண் ஒருவர், வீதியில் பெற்றோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.…