Category: Sri Lanka

அம்பாந்தோட்டையில் மற்றொரு எண்ணெய் ஆலை – 14 பில்லியன் டொலர் முதலீடு

அம்பாந்தோட்டையில் மற்றொரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சிங்கப்பூரின் Sugih Energy International நிறுவனம் 14 பில்லியன் டொலரை முதலீடு செய்யவுள்ளதாக…
கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட கருடா விமானம்!

இந்தோனேசியாவில் இருந்து ஜெட்டா நோக்கி பயணித்த பயணிகள் விமானம் ஒன்று நேற்றிரவு 9 மணியளவில் திடீரென கட்டுநாயக்க விமான நிலையத்தில்…
மங்களவின் அறிக்கை கண்டிக்கதக்கது – தினேஷ்

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியமை தொடர்பில்…
“பாகிஸ்தானில் இந்திய சிறுமிகளுக்கு கட்டாய திருமணம்” – விசாரணை கமிஷன் அமைத்து இஸ்லாமாபாத் ஐகோர்ட் உத்தரவு!

இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானில் சுமார் ஒரு கோடி இந்து மக்கள் வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது. ஆனால், அந்நாட்டின் பழைய மக்கள்தொகை…
வடக்கைச் சேர்ந்த 11 தமிழர்கள் புத்தளத்தில் கைது!

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், இரு சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த…
இனவாதத்தை வெளியிடுகிறார் ஜனாதிபதி!

ஜெனிவா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தானது கடுமையான இனவாத கண்ணோட்டத்தைக் கொண்டது என தமிழ்த்…
மின்சார நெருக்கடிக்கு ரவி கருணாநாயக்க மாத்திரம் காரணமல்ல – டளஸ் அழகப்பெரும

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மாத்திரம் குற்றஞ்சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பதவிக்கு வந்து மிகக்…
உள்நாட்டுப் பொறிமுறை நீதியைப் பெற்றுத்தராது!

உள்நாட்டுப் பொறிமுறை தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தராது என்று வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று…
நீதி, பொறுப்புக்கூறல் இல்லாமல் சிறிலங்காவில் நிலையான அமைதி ஏற்படாது – பிரித்தானியா

நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் சிறிலங்காவில் நிலையான அமைதி ஏற்படாது என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார். சிறிலங்கா…
தோற்கடிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் இன்று மீண்டும் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

குழுநிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சம்பிக்க ரணவக்கவின் கீழ்…