Category: World

காபுல் தற்கொலைக் குண்டு தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி பலி

ஆப்கான் தலைநகர் காபுலில் தற்கொலைப்படையினர் மேற்கொண்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாகப் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
|
ட்ரம்பிற்கு டுவிட்டரில் பதிலடிகொடுத்த இந்திய யுவதி

புவி வெப்பமயமாதலை பற்றி விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு இந்திய யுவதியொருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரின் மூக்கை அறுக்கும்…
|
ரஷ்யாவிலும் பரவுகிறது மீடூ இயக்கம் – பத்திரிகை ஆசிரியர் ராஜினாமா

இந்தியா, சீனாவைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் மீடூ இயக்கம் பரவி வரும் நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பதவியை…
|
சிட்னியில் பாரிய புயல் மக்கள் பாதிப்பு

அவுஸ்திரேலியா, சிட்னியல் ஏற்பட்ட பாரிய புயல் காரணமாக 500 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.இவ்வாறு பாதிக்கப்பட்ட…
|
ஆஸ்திரேலியாவில் நடுவானில் பறந்த விமானத்தில் அயர்ந்து தூங்கிய விமானி

ஆஸ்திரேலியாவில் நடுவானில் விமானம் பறந்தபோது விமானி அயர்ந்து தூங்கியதால் விமானம் தரை இறங்காமல் 46 கி.மீ. தூரம் பறந்து சென்றுவிட்டது.…
|
ஜப்பானில் பண்ணைவீடொன்றிலிருந்து ஆறு பேர் சடலமாக மீட்பு

ஜப்பானில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் பகுதியொன்றிலிருந்து ஆறு சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். ஜப்பானின் தென்மேற்கு பகுதியிலுள்ள பண்ணை வீடொன்றிலிருந்து ஒரே…
|
விங்சூட் முறையில் வானிலிருந்து குதித்து சாதனை படைத்த ஆஸ்திரேலிய பெண் ஒருவர்!

உலகிலேயே முதன்முறையாக விங்சூட் முறையில் வானிலிருந்து குதித்து ஆஸ்திரேலிய பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பகுதியைச்…
|
நியூசிலாந்து தீவு ஒன்றில் 145 திமிங்கிலங்கள் இறந்துள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு

நியூசிலாந்தின் தீவு ஒன்றில் திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது.நேற்று அதிகாலை மொத்தமாக 145 திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. தீவானது…
|
தீவிரவாதிகளின் தாக்குதலில் 47  அமெரிக்க ஆதரவு படையினர் பலி

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் அமெரிக்கா ஆதரவு பெற்ற குர்து படையைச் சேர்ந்த 47 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
|
கடனாவில் வலி நிவாரணி மருந்தை போதைக்காக பயன்படுத்தி உயிரிழந்த தமிழ் வழக்கறிஞர்!

கடனாவில் தற்போது வலி நிவாரணி மருந்தை போதைக்காக பயன்படுத்தி உயிரிழந்தவர்கள் தொடர்பான நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்த வரிசையில் கனடா…
|