Archive: Page 369
டி.வி. சேனலை மாற்றியதால் ஆத்திரம்: தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்
கோவை பூமார்க்கெட் அருகிலுள்ள ஆர்.எஸ்.புரம் தெப்பகுளத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 45). கூலித் தொழிலாளி. இவரது மகன் பிரபாகரன் (22)… Read more
உதவி கேட்ட ஆசிரியைகளை அனுபவித்த யாழ்ப்பாணப் பிரபல ஹோட்டல் உரிமையாளர்
யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் உரிமையாளர் தனது உடல் சுகத்திற்காக யாழ்ப்பாணம் உட்பட்ட பல இடங்களிலும் உள்ள பெண்களை… Read more
பேஸ்புக்கில் அரசை விமர்சித்த 8 பேருக்கு ஈரானில் 123 வருட சிறைதண்டனை!
ஈரானில் அரசுக்கு எதிராக பேஸ்புக்கின் பிரச்சாரம் செய்ததாக 8 பேருக்கு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக் சமூக வலை தளம்… Read more
புலம்பெயர் தமிழர்களால் மோடி மீது அழுத்தத்தை செலுத்த முடியாது : இலங்கை..!
இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் பாரிய வெற்றிபெற்றுள்ள பா.ஜ.க கட்சி, தனிப்பெரும்பாண்மையோடு மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. அதன் பொது வேட்பாளரும் குஜராத் மாநில… Read more
மீனவர்கள் 33 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெ. கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் 33 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர்… Read more
இலங்கைக்கு இந்தியா கட்டளையிட முடியாது: அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டிசில்வா
இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இந்தியா கட்டளையிட முடியாது என அந்நாட்டு அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்தார்…. Read more
கிண்ணியாவில் 13 கோடி பெறுமதியான அமெரிக்க டாலர்கள்: விசாரணை ஆரம்பம்..!
திருகோணமலை கிண்ணியாவில் 13 கோடி ரூபா இலங்கை பெறுமதியுடைய அமெரிக்க டொலர்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை… Read more
கொச்சை ஆங்கிலத்தில் பேசிய யாழ்ப்பாண மேயர் – மோடியைச் சந்தித்து விட்டு கொடுத்த பேட்டியால் பரபரப்பு .
கடந்த செவ்வாய்க்கிழமை புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்ற சமயம்… Read more
ஜூன் 10 இல் விசாரணைக் குழு குறித்த அறிவிப்பு வெளியாகும்: நவநீதம்பிள்ளை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26 ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான எதிர்வரும் 10 ஆம் திகதி அமர்வில் உரையாற்றவுள்ள… Read more
கை,கால்கள் கட்டப்பட்டு காட்டில் போடப்பட்ட பெண் நள்ளிரவில் மீட்பு!- ஹற்றனில் சம்பவம்
ஹற்றன் பிரதேசத்தில் உள்ள பிரதான தமிழ் பாடசாலை ஒன்றில் எழுதுவிளைஞராக பணியாற்றும் 37 வயதான பெண், கை, கால்கள் கட்டப்பட்டு… Read more
















