Archive: Page 439
இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானியாவிற்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் இடையில் பேச்சு
இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானியாவிற்கும்; தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வெயார்,… Read more
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிரான தடை நீக்கப்பட வேண்டும் – வடமாகாணசபை
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிரான தடை நீக்கப்பட வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாகாணசபையில் நேற்றைய தினம்… Read more
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிரான தடை குறித்து கனேடிய எதிர்க்கட்சி, அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சு
இலங்கையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து, கனேடிய எதிர்க்கட்சி, அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. கனடாவின்… Read more
நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தால் பொது வேட்பாளரை நிறுத்தமாட்டோம்; சோபித தேரர் தெரிவிப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிப்பாரேயானால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும்… Read more
முகம் தெரியாது ஹெல்மட் அணிவோருக்கு சோதனை ஆரம்பம்
நாடு முழுவதும் முகத்தை முழுவதுமாக மூடிய நிலையில் தலைக் கவசங்களை அணிந்து செல்லும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளை சோதனையிடும் நடவடிக்கைகள்… Read more
பல்கலை சூழலில் இராணுவ பிரசன்னம் வேண்டாம்- வடமாகாணசபையில் பிரேரணை நிறைவேற்றம்
யாழ். பல்கலைக்கழகத்தை சூழ உள்ள பிரதேசத்தில் இராணுவ பிரசன்னம் அகற்றப்பட வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று… Read more
பிஷ்வாலுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு
தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஷ்வாலுக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று… Read more
கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களில் 90 வீதமானவர்கள் திருமணமானவர்கள்
கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களில் 90 வீதமானவர்கள் திருமணமானவர்கள் என கண்டி போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டொக்டர்… Read more
காஷ்மீர் பண்டிட்டுகளை வெளியேற்றியதுதான் மதவாதம்: ஃபரூக் அப்துல்லாவுக்கு மோடி பதிலடி
“ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா குடும்பத்தினரின் ஆட்சிக் காலங்களில் காஷ்மீரிலிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதுதான் மதச்சார்பின்மைக்கு… Read more
பிரபாகரனின் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்த புலனாய்வு உத்தியோகத்தர்?: ஒரு லட்சம் ரூபாய் சன்மானம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கைவிரல் அடையாளங்களை பதிவு செய்த புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் நிலாப்டீனுக்கு ஒரு… Read more
















